Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
நான் ரசித்த கவிதை எழுதியவர் (முபீஸ்ஷாஹிதா)
4 posters
Page 1 of 1
நான் ரசித்த கவிதை எழுதியவர் (முபீஸ்ஷாஹிதா)
வார்த்தைகள் சுகமானது
கவிதைகளை இவன்
காதலித்தபோது…
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்துக் கொண்டது
வாசகங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது…
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது …
ஆனால் இன்று!
இவன் இதயத்தின்
வாசற் கதவுகளை
பாவையவள் திறந்தபோது
இரவுகள் நீளமானது
இதயம் விம்மிக் கொண்டது
விழிகளின் ஈரத்துளிகளை
பேனா இரவல்
வாங்கிக் கொண்டது….
காதலின் சாக்கடைக்கு
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது
பேனாவை காகிதம்
அனைத்துக் கொள்கிறது….
முபிஸ் -தோஹா கத்தார்
கவிதைகளை இவன்
காதலித்தபோது…
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்துக் கொண்டது
வாசகங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது…
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது …
ஆனால் இன்று!
இவன் இதயத்தின்
வாசற் கதவுகளை
பாவையவள் திறந்தபோது
இரவுகள் நீளமானது
இதயம் விம்மிக் கொண்டது
விழிகளின் ஈரத்துளிகளை
பேனா இரவல்
வாங்கிக் கொண்டது….
காதலின் சாக்கடைக்கு
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது
பேனாவை காகிதம்
அனைத்துக் கொள்கிறது….
முபிஸ் -தோஹா கத்தார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் ரசித்த கவிதை எழுதியவர் (முபீஸ்ஷாஹிதா)
கவிதைகளை எழுத முன்னர் ரசிக்கனும் ரசிக்குமுன்னர் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளவேண்டும்
ஆனால் இவை எல்லாம் இருக்கிறது நண்பன் என்னும் எனது உடன்பிறப்பே நீரும் ஒரு கவிஞ்சனே முயற்சி செய் நீ கவிஞ்சனாவாய் நிச்சயம் முற்ச்சி உடையார் இகழ்சியடையார்.
இதுவும் என் உடம்பிறப்பான முபீஸின் கவிதை என்னும் போது நான் ச்ந்தோசப்படுகிறேன் வாழ்த்துக்கள் :!@!: #heart :+=+:
ஆனால் இவை எல்லாம் இருக்கிறது நண்பன் என்னும் எனது உடன்பிறப்பே நீரும் ஒரு கவிஞ்சனே முயற்சி செய் நீ கவிஞ்சனாவாய் நிச்சயம் முற்ச்சி உடையார் இகழ்சியடையார்.
இதுவும் என் உடம்பிறப்பான முபீஸின் கவிதை என்னும் போது நான் ச்ந்தோசப்படுகிறேன் வாழ்த்துக்கள் :!@!: #heart :+=+:
Re: நான் ரசித்த கவிதை எழுதியவர் (முபீஸ்ஷாஹிதா)
பேனாவை காகிதம்
அனைத்துக் கொள்கிறது….
எப்படி நண்பா...?( அருமையா தொட்டு தொட்டு எழுதுவதே பேசி அணைப்பது போல ) கவிஞ்சர் நண்பனாகிவிட்டீர்.... #heart
அனைத்துக் கொள்கிறது….
எப்படி நண்பா...?( அருமையா தொட்டு தொட்டு எழுதுவதே பேசி அணைப்பது போல ) கவிஞ்சர் நண்பனாகிவிட்டீர்.... #heart
Re: நான் ரசித்த கவிதை எழுதியவர் (முபீஸ்ஷாஹிதா)
சிறப்பான வரிகள் கொண்டு செதுக்கிய ஓவியம் உன் கவி உம் கவி படித்திருக்கிறேன் இன்னும் படிக்க ஆசைப் படுகிறேன் வருவாயா உம் கவியை தருவாயா?
என்றும் உன் உறவுவாய் நான்.
என்றும் உன் உறவுவாய் நான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் ரசித்த கவிதை எழுதியவர் (முபீஸ்ஷாஹிதா)
நன்றி ரவி அண்ணா
நன்றி சம்ஸ் அவர் வருவார் கவிதை தருவார்
நன்றி சம்ஸ் அவர் வருவார் கவிதை தருவார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் ரசித்த கவிதை!
» இன்று நான் ரசித்த கவிதை
» காதல் பாடம் நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை மாறும் உலகினில்!
» நான் ரசித்த கவிதை ஹிஜாப் தரும் சுதந்திரம்!
» இன்று நான் ரசித்த கவிதை
» காதல் பாடம் நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை மாறும் உலகினில்!
» நான் ரசித்த கவிதை ஹிஜாப் தரும் சுதந்திரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|