Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
3 posters
Page 1 of 1
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
மக்கள் அச்சம்
ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை குறூப் நிருபர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மர்மமனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய கிaஸ் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இரவு வேளையில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் கடந்த வாரம் முதல் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பின்தங்கிய பகுதிகளில் இரவு வேளையில் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நடமாட்டம் காணப்படுவதாக ஏற்பட்டுள்ள பீதியினால் புனித ரமழான் மாதத்தில் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று தராவீஹ் தொழுகை மற்றும் விசேட மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேவேளை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில பிரதேசங்களில், இரவு வேளைகளில் பிரதேச இளைஞர்கள் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டு பள்ளிவாசல்களுக்குத் தராவீஹ் தொழுகைக்காகச் செல்லும் பெண்களை அச்சமூட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை திகிலூட்டும் “கிaஸ் மனிதர்” அடாவடித்தனம் தற்போது அக்கரைப்பற்றிற்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று நேற்று முன்தினம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
ஆண்கள் எல்லோரும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்ற வேளைகளிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 1ம் குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பேர் “பர்தா” அணிந்து பெண்கள் வேடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து செல்ல மதில்மேல் ஏறியுள்ளனர்.
அப்போது எதிரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில்லறைக்கடை வியாபாரி இதனைக் கண்ணுற்று “பர்தா” அணிந்த பெண்கள் மதில்மேல் ஏறுவதா? என அதிர்ச்சியடைந்து ஓலமிட்டார்.
இதனையடுத்து மக்கள் அங்கு கூடினர். மக்கள் கூடிய மறுகணமே இந்த “பர்தா தோற்றத்தில் வந்த பெண்கள் ஓடிமறைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் இவ்வாறான இருவர் அட்டாளைச்சேனையில் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அச்சம்
ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை குறூப் நிருபர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மர்மமனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய கிaஸ் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இரவு வேளையில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் கடந்த வாரம் முதல் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பின்தங்கிய பகுதிகளில் இரவு வேளையில் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நடமாட்டம் காணப்படுவதாக ஏற்பட்டுள்ள பீதியினால் புனித ரமழான் மாதத்தில் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று தராவீஹ் தொழுகை மற்றும் விசேட மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேவேளை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில பிரதேசங்களில், இரவு வேளைகளில் பிரதேச இளைஞர்கள் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டு பள்ளிவாசல்களுக்குத் தராவீஹ் தொழுகைக்காகச் செல்லும் பெண்களை அச்சமூட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை திகிலூட்டும் “கிaஸ் மனிதர்” அடாவடித்தனம் தற்போது அக்கரைப்பற்றிற்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று நேற்று முன்தினம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
ஆண்கள் எல்லோரும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்ற வேளைகளிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 1ம் குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பேர் “பர்தா” அணிந்து பெண்கள் வேடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து செல்ல மதில்மேல் ஏறியுள்ளனர்.
அப்போது எதிரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில்லறைக்கடை வியாபாரி இதனைக் கண்ணுற்று “பர்தா” அணிந்த பெண்கள் மதில்மேல் ஏறுவதா? என அதிர்ச்சியடைந்து ஓலமிட்டார்.
இதனையடுத்து மக்கள் அங்கு கூடினர். மக்கள் கூடிய மறுகணமே இந்த “பர்தா தோற்றத்தில் வந்த பெண்கள் ஓடிமறைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் இவ்வாறான இருவர் அட்டாளைச்சேனையில் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
உண்மையாக இந்த மர்மநபர்களின் தேவை என்வென்பதுதான் இன்னும் புரியாத புதிராக உள்ளது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
ஹம்னா wrote:இவனுகளை நிற்க்கவைத்து சுடனும்.
எங்க சுர்ர அவன்தான் சுட்டுக்கொன்று திரியுறான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்ட அணி வெற்றி
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்ட அணி வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|