Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
5 posters
Page 1 of 1
10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
10வயது சிறுவனின் துணிச்சல்:
ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
சிலாபம் ஆனமடுவ பிரதான பாதையில் இருக் கும் ரயில் கடவையில் 40இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியும் இன்னுமொரு முச்சக்கர வண்டியும் மோதிக் கொள்வதை ஒரு பத்து வயது சிறுவனின் துணிச்சல்மிக்க செயல் மயிரிழையில் விபத்தை தவிர்க்கக்கூடியதாக இருந்தது.
பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் சென்றுக் கொண்டிருந்த 5ம் தர புலமைப்பரிசிலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த சந்துனில் சங்கல்ப என்ற மாணவன் தனது மாமியாருடன் நின்று கொணண்டிருந்த போது ஒரு பஸ்ஸ¤ம் ஒரு முச்சக்கர வண்டியும் காலை 6.45 செல்லும் புத்தளம் ரயில் வருவது பற்றி தெரியாத நிலையில் ரயில் கடவையை கடக்க முனைந்து கொண்டிருப்பதை பார்த்த இந்த சிறுவன் உடனடியாக விரைந்து சென்று தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடவைக் கேட்களை மூடியிருக்கிறான். இதனால் பஸ்ஸ¤ம் முச்சக்கர வண்டியும் உடனடியாக நிறுத்தப்பட்டதனால் ஒரு பாரிய விபத்து நிறுத்தப்பட்டது.
முச்சக்கர வண்டி சாரதியான பங்கதெனியவைச் சேர்ந்த லயனல், சந்துனில் தைரியமாக இந்த கேட்டை மூடியிருக்காவிட்டால் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சிறுவனை பாராட்டினார். சந்துனிலின் தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி. நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் சந்துனில் மூத்த பிள்ளையாகும்.
ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
சிலாபம் ஆனமடுவ பிரதான பாதையில் இருக் கும் ரயில் கடவையில் 40இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியும் இன்னுமொரு முச்சக்கர வண்டியும் மோதிக் கொள்வதை ஒரு பத்து வயது சிறுவனின் துணிச்சல்மிக்க செயல் மயிரிழையில் விபத்தை தவிர்க்கக்கூடியதாக இருந்தது.
பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் சென்றுக் கொண்டிருந்த 5ம் தர புலமைப்பரிசிலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த சந்துனில் சங்கல்ப என்ற மாணவன் தனது மாமியாருடன் நின்று கொணண்டிருந்த போது ஒரு பஸ்ஸ¤ம் ஒரு முச்சக்கர வண்டியும் காலை 6.45 செல்லும் புத்தளம் ரயில் வருவது பற்றி தெரியாத நிலையில் ரயில் கடவையை கடக்க முனைந்து கொண்டிருப்பதை பார்த்த இந்த சிறுவன் உடனடியாக விரைந்து சென்று தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடவைக் கேட்களை மூடியிருக்கிறான். இதனால் பஸ்ஸ¤ம் முச்சக்கர வண்டியும் உடனடியாக நிறுத்தப்பட்டதனால் ஒரு பாரிய விபத்து நிறுத்தப்பட்டது.
முச்சக்கர வண்டி சாரதியான பங்கதெனியவைச் சேர்ந்த லயனல், சந்துனில் தைரியமாக இந்த கேட்டை மூடியிருக்காவிட்டால் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சிறுவனை பாராட்டினார். சந்துனிலின் தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி. நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் சந்துனில் மூத்த பிள்ளையாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
சிறுவனை பாராட்டினார்.
நாமும் பாராட்டுவோம் . :+=+: :+=+:
நாமும் பாராட்டுவோம் . :+=+: :+=+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
தைரியமான சிறுவன்தான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
அந்த சிறுவனின் பொது நலம்தான் இதற்க்கு காரணம். :) :) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
kalainilaa wrote:சிறுவனை பாராட்டினார்.
நாமும் பாராட்டுவோம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
வாவ் ... இந்த வயதில் மற்றவர்களைக் காப்பற்ற ஆபத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அச்சிறுவனை எத்தனை பாராட்டினாலும் தகும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
ஆமாம் மேடம் என்னைப்போல் ஒருவன் நானும் காப்பாற்றி இருக்கிறேன் ரத்த வெள்ளத்தில் தத்தளித்த ஒருவரையாதுமானவள் wrote:வாவ் ... இந்த வயதில் மற்றவர்களைக் காப்பற்ற ஆபத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அச்சிறுவனை எத்தனை பாராட்டினாலும் தகும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
நண்பன் wrote:ஆமாம் மேடம் என்னைப்போல் ஒருவன் நானும் காப்பாற்றி இருக்கிறேன் ரத்த வெள்ளத்தில் தத்தளித்த ஒருவரையாதுமானவள் wrote:வாவ் ... இந்த வயதில் மற்றவர்களைக் காப்பற்ற ஆபத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அச்சிறுவனை எத்தனை பாராட்டினாலும் தகும்
நண்பனுக்கும் பாராட்டுக்கள் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது
எப்படி தத்தளித்தார் ஏன் தத்தளித்தார் கேளுங்கள் மேடம்யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆமாம் மேடம் என்னைப்போல் ஒருவன் நானும் காப்பாற்றி இருக்கிறேன் ரத்த வெள்ளத்தில் தத்தளித்த ஒருவரையாதுமானவள் wrote:வாவ் ... இந்த வயதில் மற்றவர்களைக் காப்பற்ற ஆபத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அச்சிறுவனை எத்தனை பாராட்டினாலும் தகும்
நண்பனுக்கும் பாராட்டுக்கள் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரயில் கடவையில் விபத்து; இளைஞர்கள் இருவர் பலி
» ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை
» விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை!
» துணிச்சல்.
» துணிச்சல்
» ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை
» விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை!
» துணிச்சல்.
» துணிச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|