சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு Khan11

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு

3 posters

Go down

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு Empty 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 1:04

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு
பழநி மலைக்கோயிலில், 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலைக்கோயில் கருவறையின் பின்புறம், திருயிச்சுற்று மண்டபத் தின் அடிப்பகுதியில் (ஜகதி) இக்கல் வெட்டு உள்ளது. இரண்டு வரிகளில் அமைந்த தகவல் குறித்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது: சங்க காலத்தில், பழநி வணிக நகராக இருந்தது. பாண்டியர்களின் தலை நகரான மதுரையில் இருந்து நீண்ட பெருவழிப்பாதை உரோமாபுரி, கிரேக்கத்திற்கு சென்றுள்ள தகவல்களை சில கல்வெட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு மேலும் ஒரு ஆதாரமாக இக்கல்வெட்டு உள்ளது.

இது 18ம் நூற்றாண்டைச் சேர்ந் தது. தவுடன் செட்டி என்பவர், பழ நியைச் சேர்ந்த கெல்லி செட்டி மக னுக்கு புண்ணியம் சேரும் வகை யில், உத்திரக்கல் அமைத்துக் கொடு த்ததாக இது தெரிவிக்கிறது. மற் றவை குறித்த தகவல் இல்லை. திரு ச்சுற்று மண்டபத்தின் தூண்களில், இரு சிலைகள் செதுக்கப்பட்டுள் ளன. இவை தவுடன் செட்டி, கெல்லி செட்டியின் மகனாக இருக்கலாம் என ஆய்வு நடக்கிறது என்றார்.
300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு I6


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு Empty Re: 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு

Post by lafeer Wed 10 Aug 2011 - 2:42

கண்டு பிடிக்கட்டும் நன்றி பகிர்வுக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு Empty Re: 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு

Post by ஹம்னா Wed 10 Aug 2011 - 2:45

தகவலுக்கு நன்றி.


300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு Empty Re: 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பழநியில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum