சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி Khan11

பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி

2 posters

Go down

பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி Empty பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 1:05

பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி
பத்மநாப சுவாமி கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் ராசி பூஜையில் பல்வேறு அவலட்சணங்கள் தென்பட்டன. இதற்கு ஒன்பது கிரகங்களும் பாவ நிலைகளில் இருப்பதும் காரணமாகத் தெரிகிறது.

இதற்கான பரிகார பூஜை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவலட்சணங்கள் தென்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இக்கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்ய உயர் நீதிமன்றம் நியமித்த குழு அங்கு சென்றுள்ளது. அக்குழு, பாதாள அறைகளை திறந்து பார்ப்பதற்கு முன், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து அறிதல்) நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என, கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், அறக்கட்டளை உறுப்பினர்களும் குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதை அக்குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து, கேர்வில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள குலசேகர மண்டபத்தில் நாடக சாலையின் முகப்பு பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல், அஷ்டமங்கல தேவ பிரசன்ன நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் பாதாள அறைகள் திறந்ததில் ஏதேனும் தெய்வக் குற்றம் இருக்குமோ என்பதை அறியவும், அதற்கு பரிகாரம் தேடவும் தான் நிகழ்ச்சியை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், அறக் கட்டளையினரும் செய்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி Empty Re: பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி

Post by lafeer Wed 10 Aug 2011 - 2:43

பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி 480414 பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மநாப சுவாமி கோயிலில் ஆய்வுகளினால் ஆசாரக் குற்றம்!
» பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு
» பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
» நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்
» பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷக் 'கொள்ளையர்களை' கண்டுபிடிக்க அச்சுதானந்தன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum