Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
முஸ்லிமாக மதம் மாறிய இளம்பெண்கள்!
5 posters
Page 1 of 1
முஸ்லிமாக மதம் மாறிய இளம்பெண்கள்!
இந்துப் பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்கிறார்கள் முஸ் லிம்கள்
என இந்து அமைப்பினர் கொந்தளிக்க... அவர்களின் துணை யோடு... மதம் மாறிய
இரண்டு இளம் பெண்களை மீட்டுவந்திருக்கிறது அவர்களின் குடும்பம். என்ன
நடந்தது?
சின்ன ஆவுடையார் கோயில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்களான
சுந்தரியும் சத்யாவும்... த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷியாவுதீன்
வைத்திருக்கும் கடைகளில் வேலை பார்த்துவந்தனர்.
திடீரென இந்த இரண்டு
பெண்களும் முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட்டனர். இவர்களை மீட்டது எப்படி?
மதம் மாறிய பெண்களின் அப்பாக்களான கிருஷ்ணமூர்த்தியையும் லட்சுமணனையும்
சந்தித்தோம். நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்த இவர்கள் “""நாங்க
சாதிமதம் பார்க்காம எல்லோரையும் அண்ணன் தம்பிகளா பாவிச்சி வாழறவங்க.
அப்படிப்பட்ட எங்களுக்கு இப்படியொரு சோதனை.
எங்க மகள்கள்
ஷியாவுதீனோட கடைகள்ல வேலை பார்த்தாங்க. கொஞ்சநாளா அவங்க போக்கில் மாற்றம்
தெரிய ஆரம்பிச்சிது. குறிப்பா சொல்ல ணும்னா.. முஸ்லிம்கள் தொடர்பான
நிகழ்ச்சிகளையே டி.வி.யில் பார்க்க ஆரம்பிச்சாங்க. இதை கவனிச்சி நாங்க
கண்டிச்சப்ப... சும்மாதான் பார்க்கறோம்னு மழுப்பினாங்க. இந்த நிலைலதான்
வேலைக்குப்போன எங்க பொண்ணுங்க வீடுவந்து சேரலை. பிள்ளைகளைக் காணலையேன்னு
நாங்க பதறிக்கிட்டு இருந்தப்ப.. எங்க பொண்ணுங்க எங்களுக்கு போன்பண்ணி...
"நாங்க ஏர்வாடில இருக் கோம். முஸ்லிமா மாறப்போறோம். எங்களைத் தேடவேணாம்'னு
சொல்லிட்டு போனைக் கட்பண்ணிட்டாங்க.
இப்படியும் ஒரு கொடுமையான்னு
திகைச்சுப்போன நாங்க... அந்த த.மு.மு.க. ஷியாவுதீனைத் தேடி அவரோட கடைக்குப்
போனோம். அங்க இருந்தவங்க.. அவர் வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க. உடனே
ஏர்வாடிக்குப் போனோம். அங்க ஒரு விடுதியில் எங்க பிள்ளைகளுக்கு முக்காடு
போட்டு வச்சிருந்தாங்க. எங்க பிள்ளைகளை அவங்க எங்கக்கிட்ட பேச விடலை.
அதனால்... திரும்பிவந்து ‘"எங்க மகள்களை மதம் மாற்ற
கடத்திக்கிட்டுப்போய்ட்டாங்க. மீட்டுகொடுங்க'ன்னு அதிராம்பட்டினம் போலீஸ்
ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். அவங்க புகாரை வாங்க மறுத்துட்டாங்க.
அப்புறம்தான் இந்து அமைப்புகளின் உதவி யை நாடினோம் . அவங்க வந்து பிரஷர்
கொடுத்தபிறகுதான் போலீஸ் புகாரை வாங் கிக்கிட்டு மீட்கும் முயற்சியில்
இறங்கியது.
போலீஸைக் கூட்டிக்கிட்டு ஏர்வாடிக் குப் போனோம். அந்தப்
பிள்ளைகள் மது ரைக்குப் போய்டுச்சேன்னு அந்த விடுதிக் காரங்க சொல்ல... அதே
நேரம் எங்க பொண்ணுங்க மதுரை வக்கீல் ஒருத்தர் கூட கார்ல வந்து
இறங்கினாங்க. போலீஸ் மூலம் எங்க மகள்களை வலுக் கட்டாய மா கூட்டிட்டு வந்து
பட்டுக் கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்திட்டு.. அப்புறம் வீட்டுக்குக்
கூட்டிவந்திருக்கோம். வேலைக்குப் போன எங்க பிள்ளைகளை இப்படி மூளைச்சலவை
பண்ணி அவங்க மதமாற்றம் பண்ணலாமா?'' என்றார்கள் கலக்கம் மாறாமலேயே.
மதமாற்றப்
புகாருக்கு ஆளான த.மு. மு.க., மா.செ.வான ஷியாவுதீன் நம்மிடம் “""இந்த
பிள்ளைகளை யாரும் மூளைச் சலவை செய்யலை. அவங்களா இஸ்லாத் தின் மேல்
பற்றுவச்சுதான் மதம் மாறி யிருக்காங்க'' என்றார் உறுதியான குரலில். பா.ஜ.க.
மாசெ. முரளிகணேஷும் தெய் வீகத் தமிழ் புரட்சிப் பாசறை மதன கோபாலும்
“""முத்துப்பேட்டை அதிராம் பட்டினம் பகுதிகள்ல இருக்கும் ஏழை
இந்துப்பெண்கள்தான். முஸ்லிம்களின் கடைகளிலும் நிறுவனங்களிலும் அதிகமா
வேலைபாக்கறாங்க. முஸ்லிம்களோ அவங்க வறுமையைப் பயன்படுத்தி அவங்களை
மதம்மாற்றி... அவங்களைக் கல்யாணமும் பண்ணிக்க ஆரம்பிக்கிறாங்க. அதனால் இப்ப
முத்துப் பேட்டை பகுதியில் எந்த இந்துப் பெண்ணும் முஸ்லிம்களின்
கடைகளுக்கு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நிறுத்திவச்சிட்டோம். அதேபோல்
அதிராம்பட்டினத்திலும் நாங்க கட்டுப்பாடு விதிக்கப்போறோம். அவர்கள் இத்தகைய
போக்குகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம்தான்
வெடிக்கும்'' என்கிறார்கள் காட்டமாய்.
மதம் மாறி
மீட்கப்பட்டிருக்கும் சுந்தரியையும் சத்யாவையும் நாம் சந்தித்தபோது
“""நாங்க வேலைபார்த்த கடைகளுக்கு வரும் இஸ்லாமியப் புத்தகங்களை படிச்சி
படிச்சி.. இஸ்லாத்தின் மீது எங்களுக்கு பிடிப்பு வந்துடுச்சி. எங்க கடை
ஓனர்கிட்ட எங்களை இஸ்லாமா ஆக்குங் கன்னு கேட்டோம் . அதுக்கு, அதெல்லாம்
வேணாம்... பிரச்சினை வரும்னு சொல்லிட்டார். அப்புறம் விடியல் வெள்ளி
பத்திரிகையில் வந்த ஏர்வாடி முகவரியைப் பார்த்து நாங்களா கிளம்பிப்போய்
மதம் மாறினோம். ஆனா எங்க அப்பாக்கள் போலீஸோடு வந்து... எங்க அம்மாக்கள்
தற்கொலை பண்ணிப்பாங்கன்னு சொல்லி... எங்களை வலுக்கட்டாயமா கூட்டிட்டு
வந்துட்டாங்க. கோர்ட்லயும் இதைத்தான் சொன்னோம்''’என்கிறார்கள். இவர்களில்
சத்யா இன்னும் பொட்டு வைத்துக்கொள்ள முடியாது என்று தன் வீட்டாரிடம்
அடம்பிடித்து வருகிறார்.
என இந்து அமைப்பினர் கொந்தளிக்க... அவர்களின் துணை யோடு... மதம் மாறிய
இரண்டு இளம் பெண்களை மீட்டுவந்திருக்கிறது அவர்களின் குடும்பம். என்ன
நடந்தது?
சின்ன ஆவுடையார் கோயில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்களான
சுந்தரியும் சத்யாவும்... த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷியாவுதீன்
வைத்திருக்கும் கடைகளில் வேலை பார்த்துவந்தனர்.
திடீரென இந்த இரண்டு
பெண்களும் முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட்டனர். இவர்களை மீட்டது எப்படி?
மதம் மாறிய பெண்களின் அப்பாக்களான கிருஷ்ணமூர்த்தியையும் லட்சுமணனையும்
சந்தித்தோம். நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்த இவர்கள் “""நாங்க
சாதிமதம் பார்க்காம எல்லோரையும் அண்ணன் தம்பிகளா பாவிச்சி வாழறவங்க.
அப்படிப்பட்ட எங்களுக்கு இப்படியொரு சோதனை.
எங்க மகள்கள்
ஷியாவுதீனோட கடைகள்ல வேலை பார்த்தாங்க. கொஞ்சநாளா அவங்க போக்கில் மாற்றம்
தெரிய ஆரம்பிச்சிது. குறிப்பா சொல்ல ணும்னா.. முஸ்லிம்கள் தொடர்பான
நிகழ்ச்சிகளையே டி.வி.யில் பார்க்க ஆரம்பிச்சாங்க. இதை கவனிச்சி நாங்க
கண்டிச்சப்ப... சும்மாதான் பார்க்கறோம்னு மழுப்பினாங்க. இந்த நிலைலதான்
வேலைக்குப்போன எங்க பொண்ணுங்க வீடுவந்து சேரலை. பிள்ளைகளைக் காணலையேன்னு
நாங்க பதறிக்கிட்டு இருந்தப்ப.. எங்க பொண்ணுங்க எங்களுக்கு போன்பண்ணி...
"நாங்க ஏர்வாடில இருக் கோம். முஸ்லிமா மாறப்போறோம். எங்களைத் தேடவேணாம்'னு
சொல்லிட்டு போனைக் கட்பண்ணிட்டாங்க.
இப்படியும் ஒரு கொடுமையான்னு
திகைச்சுப்போன நாங்க... அந்த த.மு.மு.க. ஷியாவுதீனைத் தேடி அவரோட கடைக்குப்
போனோம். அங்க இருந்தவங்க.. அவர் வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க. உடனே
ஏர்வாடிக்குப் போனோம். அங்க ஒரு விடுதியில் எங்க பிள்ளைகளுக்கு முக்காடு
போட்டு வச்சிருந்தாங்க. எங்க பிள்ளைகளை அவங்க எங்கக்கிட்ட பேச விடலை.
அதனால்... திரும்பிவந்து ‘"எங்க மகள்களை மதம் மாற்ற
கடத்திக்கிட்டுப்போய்ட்டாங்க. மீட்டுகொடுங்க'ன்னு அதிராம்பட்டினம் போலீஸ்
ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். அவங்க புகாரை வாங்க மறுத்துட்டாங்க.
அப்புறம்தான் இந்து அமைப்புகளின் உதவி யை நாடினோம் . அவங்க வந்து பிரஷர்
கொடுத்தபிறகுதான் போலீஸ் புகாரை வாங் கிக்கிட்டு மீட்கும் முயற்சியில்
இறங்கியது.
போலீஸைக் கூட்டிக்கிட்டு ஏர்வாடிக் குப் போனோம். அந்தப்
பிள்ளைகள் மது ரைக்குப் போய்டுச்சேன்னு அந்த விடுதிக் காரங்க சொல்ல... அதே
நேரம் எங்க பொண்ணுங்க மதுரை வக்கீல் ஒருத்தர் கூட கார்ல வந்து
இறங்கினாங்க. போலீஸ் மூலம் எங்க மகள்களை வலுக் கட்டாய மா கூட்டிட்டு வந்து
பட்டுக் கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்திட்டு.. அப்புறம் வீட்டுக்குக்
கூட்டிவந்திருக்கோம். வேலைக்குப் போன எங்க பிள்ளைகளை இப்படி மூளைச்சலவை
பண்ணி அவங்க மதமாற்றம் பண்ணலாமா?'' என்றார்கள் கலக்கம் மாறாமலேயே.
மதமாற்றப்
புகாருக்கு ஆளான த.மு. மு.க., மா.செ.வான ஷியாவுதீன் நம்மிடம் “""இந்த
பிள்ளைகளை யாரும் மூளைச் சலவை செய்யலை. அவங்களா இஸ்லாத் தின் மேல்
பற்றுவச்சுதான் மதம் மாறி யிருக்காங்க'' என்றார் உறுதியான குரலில். பா.ஜ.க.
மாசெ. முரளிகணேஷும் தெய் வீகத் தமிழ் புரட்சிப் பாசறை மதன கோபாலும்
“""முத்துப்பேட்டை அதிராம் பட்டினம் பகுதிகள்ல இருக்கும் ஏழை
இந்துப்பெண்கள்தான். முஸ்லிம்களின் கடைகளிலும் நிறுவனங்களிலும் அதிகமா
வேலைபாக்கறாங்க. முஸ்லிம்களோ அவங்க வறுமையைப் பயன்படுத்தி அவங்களை
மதம்மாற்றி... அவங்களைக் கல்யாணமும் பண்ணிக்க ஆரம்பிக்கிறாங்க. அதனால் இப்ப
முத்துப் பேட்டை பகுதியில் எந்த இந்துப் பெண்ணும் முஸ்லிம்களின்
கடைகளுக்கு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நிறுத்திவச்சிட்டோம். அதேபோல்
அதிராம்பட்டினத்திலும் நாங்க கட்டுப்பாடு விதிக்கப்போறோம். அவர்கள் இத்தகைய
போக்குகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம்தான்
வெடிக்கும்'' என்கிறார்கள் காட்டமாய்.
மதம் மாறி
மீட்கப்பட்டிருக்கும் சுந்தரியையும் சத்யாவையும் நாம் சந்தித்தபோது
“""நாங்க வேலைபார்த்த கடைகளுக்கு வரும் இஸ்லாமியப் புத்தகங்களை படிச்சி
படிச்சி.. இஸ்லாத்தின் மீது எங்களுக்கு பிடிப்பு வந்துடுச்சி. எங்க கடை
ஓனர்கிட்ட எங்களை இஸ்லாமா ஆக்குங் கன்னு கேட்டோம் . அதுக்கு, அதெல்லாம்
வேணாம்... பிரச்சினை வரும்னு சொல்லிட்டார். அப்புறம் விடியல் வெள்ளி
பத்திரிகையில் வந்த ஏர்வாடி முகவரியைப் பார்த்து நாங்களா கிளம்பிப்போய்
மதம் மாறினோம். ஆனா எங்க அப்பாக்கள் போலீஸோடு வந்து... எங்க அம்மாக்கள்
தற்கொலை பண்ணிப்பாங்கன்னு சொல்லி... எங்களை வலுக்கட்டாயமா கூட்டிட்டு
வந்துட்டாங்க. கோர்ட்லயும் இதைத்தான் சொன்னோம்''’என்கிறார்கள். இவர்களில்
சத்யா இன்னும் பொட்டு வைத்துக்கொள்ள முடியாது என்று தன் வீட்டாரிடம்
அடம்பிடித்து வருகிறார்.
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: முஸ்லிமாக மதம் மாறிய இளம்பெண்கள்!
சந்தோசம் கலந்த கவலையான சேதி நன்றி பகிர்வுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸ்லிமாக மதம் மாறிய இளம்பெண்கள்!
“""நாங்க வேலைபார்த்த கடைகளுக்கு வரும் இஸ்லாமியப் புத்தகங்களை படிச்சி
படிச்சி.. இஸ்லாத்தின் மீது எங்களுக்கு பிடிப்பு வந்துடுச்சி
படிச்சி.. இஸ்லாத்தின் மீது எங்களுக்கு பிடிப்பு வந்துடுச்சி
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: முஸ்லிமாக மதம் மாறிய இளம்பெண்கள்!
பகிர்விற்க்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்
» காதலனின் வக்கிர கேமரா! சீரழிந்த இளம்பெண்கள்!
» மும்பை ரயில் நிலையத்தில் கொலவெறியாக பாடிய தனுஷ், ஆடிய இளம்பெண்கள்
» லிங்கனின் "மதம்'
» பிடித்த மதம்.
» காதலனின் வக்கிர கேமரா! சீரழிந்த இளம்பெண்கள்!
» மும்பை ரயில் நிலையத்தில் கொலவெறியாக பாடிய தனுஷ், ஆடிய இளம்பெண்கள்
» லிங்கனின் "மதம்'
» பிடித்த மதம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|