சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _ Khan11

கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _

2 posters

Go down

கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _ Empty கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _

Post by முனாஸ் சுலைமான் Wed 10 Aug 2011 - 20:49

கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _ Mysterious-man-300_2
கண்டி பிரதேசத்தில் இரவு நேரங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த கிறீஸ் மனிதர்கள் 27 பேர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் திருடர்கள், மனநோயாளிகள் மற்றும் பொய் வதந்திகளை பரப்புவோர் அடங்கியுள்ளனர் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்றுக் காலை சபையின் தலைவர் சாலிய பண்டார திஸா நாயக்க தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் திருமதி சாந்தினி கோஹங்காகே பேசுகையில், குண்டசாலை உட்பட பல பகுதிகளில் கிறிஸ் மனிதனின் அச்சுறுத்தல்களும் தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் மக்கள் இரவு நேரங்களில் பீதியுடனேயே இருந்து வருகின்றனர்.

சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் பேசுகையில்: மக்களைப் பீதிக்குள்ளாக்கும் பூதம் என்ற கிறிஸ் மனிதனின் நடவடிக்கைகள் தோட்டப்பகுதிகளுக்குள்ளும் பரவி வந்ததுடன் உறவினர்களுக்குக் கூட இரவு வேளைகளில் தனிமையில் தோட்டப்பகுதிகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டியில் உள்ள டெம்பலடோ தோட்டத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த வெளியார் ஒருவரை சிலர் கிறிஸ் மனிதன் எனக் கருதி நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

சபையின் தலைவர் சாலிய பண்டார சில தினங்களுக்கு முன்னர் எனது கிராமப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கிறிஸ் மனிதன் வந்திருப்பதாக தொலைபேசியில் எனக்கு அறிவிக்கப்பட்டது. இரவு நேரம் நான் எனது வாகனத்தை எடுத்துக் கொண்டு விரைந்து சென்ற போது குறிப்பிட்ட வீட்டின் முன்பாக காணப்பட்ட கருப்பு நிறத்திலான உருவம் ஒன்று என்னை கண்டதும் ஓடி மறைந்து விட்டது என்றார்.

இவற்றிற்கு செவிமடுத்த பின்னரே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் இவ்விடயங்கள் குறித்து பொலிசாருக்கு விளங்கப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _ Empty Re: கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _

Post by lafeer Wed 10 Aug 2011 - 20:52

கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _ 517195 கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _ 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics
» பாஸ்போர்ட் மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது _
» மலசலகூடத்திற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள்! பெண் மீது தாக்குதல்
» மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிபட்டவர்கள்
» குருணாகலையில் பெதுமக்களிடம் சிக்கிய இரு மர்ம மனிதர்கள் _
» ஓமந்தையில் லொறிக்குள் துப்பாக்கி உதிரிப்பாகங்கள் இருவர் பொலிஸாரால் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum