Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
பொய் பேசாதீர்கள்......
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பொய் பேசாதீர்கள்......
உண்மை பேசுக!
அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய
உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக்
கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும்
இருப்பார்கள். 5:119.
பொய்
நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவை
பொய் சொல்கிறோம். அலுவகத்தில், நமது வீட்டில், நமது உறவினர்களிடத்தில்,
இன்னும் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் எந்த வித கூச்சமோ, அல்லாஹ்வின்
பயமோ இன்றி பொய் சொல்கிறோம். பொய் சொல்வது பெரிய குற்றமா என்று கூட நாம்
நினைக்கிறோம். கைபேசிகள் (மொபைல் போன்) வந்த பிறகு இந்த பொய்யின் அளவு
அதிகமாகிவிட்டது. நான் ட்ராஃப்பிக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு,
அப்போது தான் வீட்டிலிருந்தே கிளம்புகிறார்கள். நம்மிடம் ஒருவர் கடன்
கேட்கிறார், அல்லது அவர் கொடுத்த கடனை திரும்பி கேட்க கைபேசியில்
அழைத்தால், நான் மீட்டிங்கில் இருந்தேன், அலுவகத்தில் வேளை அதிகம், ஆதலால்
உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச்
சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம்
பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’
அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ (அபூதாவூத்)
ஒருமுறை
எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை
அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள்.
அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று
வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர
விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம்,
‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம்
வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர்
ஆதாரம்: அபூதாவூத்
சில
சந்தர்ப்பங்களில் நம் குழந்தைகளையும் நாம் தான் பொய் சொல்ல பழக்குகிறோம்
என்பது மனதிற்க்கு வருத்தத்தை தரக்கூடிய விஷயம். என் நண்பர் ஒருவர்
விளையாட்டாக கூறினார். அதாவது அவருடைய தந்தையை பார்க்க தந்தையின் நண்பர்
வந்த போது, தான் இல்லை என்று சொல்லுமாறு கூறிவிட்டு கழிவரைக்கு சென்று
ஒழிந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து விட்ட நண்பர் அவர் (தந்தையின்
நண்பர்) வந்து கேட்ட போது தன்னுடைய தந்தை கழிவரைக்குள் இல்லை என்று
சொல்லிவிட்டார். (அதற்க்காக அடி வாங்கியது தனி கதை). இது சிரிப்பதற்க்காக
என்னிடம் சொல்லப்பட்டாலும், நான் பலமுறை யோசிப்பது என்னவெனில் குழந்தைகள்
தன்னுடைய தாய், மற்றும் தந்தைகளிடத்தில் இருந்து தான் நிறைய விஷயங்களை
கற்றுக் கொள்கின்றனர்(நாம் பேசும் பொய் உட்பட). நாம் சொல்லுகின்ற,
செய்கின்ற செயல்களை நம் குழந்தைகள் நன்கு கவனித்து வருகின்றனர்.
உங்கள்
பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை
செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக
வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)
எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி
அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய
உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக்
கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும்
இருப்பார்கள். 5:119.
பொய்
நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவை
பொய் சொல்கிறோம். அலுவகத்தில், நமது வீட்டில், நமது உறவினர்களிடத்தில்,
இன்னும் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் எந்த வித கூச்சமோ, அல்லாஹ்வின்
பயமோ இன்றி பொய் சொல்கிறோம். பொய் சொல்வது பெரிய குற்றமா என்று கூட நாம்
நினைக்கிறோம். கைபேசிகள் (மொபைல் போன்) வந்த பிறகு இந்த பொய்யின் அளவு
அதிகமாகிவிட்டது. நான் ட்ராஃப்பிக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு,
அப்போது தான் வீட்டிலிருந்தே கிளம்புகிறார்கள். நம்மிடம் ஒருவர் கடன்
கேட்கிறார், அல்லது அவர் கொடுத்த கடனை திரும்பி கேட்க கைபேசியில்
அழைத்தால், நான் மீட்டிங்கில் இருந்தேன், அலுவகத்தில் வேளை அதிகம், ஆதலால்
உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச்
சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம்
பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’
அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ (அபூதாவூத்)
ஒருமுறை
எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை
அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள்.
அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று
வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர
விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம்,
‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம்
வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர்
ஆதாரம்: அபூதாவூத்
சில
சந்தர்ப்பங்களில் நம் குழந்தைகளையும் நாம் தான் பொய் சொல்ல பழக்குகிறோம்
என்பது மனதிற்க்கு வருத்தத்தை தரக்கூடிய விஷயம். என் நண்பர் ஒருவர்
விளையாட்டாக கூறினார். அதாவது அவருடைய தந்தையை பார்க்க தந்தையின் நண்பர்
வந்த போது, தான் இல்லை என்று சொல்லுமாறு கூறிவிட்டு கழிவரைக்கு சென்று
ஒழிந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து விட்ட நண்பர் அவர் (தந்தையின்
நண்பர்) வந்து கேட்ட போது தன்னுடைய தந்தை கழிவரைக்குள் இல்லை என்று
சொல்லிவிட்டார். (அதற்க்காக அடி வாங்கியது தனி கதை). இது சிரிப்பதற்க்காக
என்னிடம் சொல்லப்பட்டாலும், நான் பலமுறை யோசிப்பது என்னவெனில் குழந்தைகள்
தன்னுடைய தாய், மற்றும் தந்தைகளிடத்தில் இருந்து தான் நிறைய விஷயங்களை
கற்றுக் கொள்கின்றனர்(நாம் பேசும் பொய் உட்பட). நாம் சொல்லுகின்ற,
செய்கின்ற செயல்களை நம் குழந்தைகள் நன்கு கவனித்து வருகின்றனர்.
உங்கள்
பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை
செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக
வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)
எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசாதீர்கள்......
##* / :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொய் பேசாதீர்கள்......
:];: :];:kalainilaa wrote: ##* / :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» பேசாதீர்கள்.......
» பெண்களே,உங்கள் கணவனை பிறருடன் ஒருபோது ஒப்பிட்டுப் பேசாதீர்கள்! -நிபுணர்கள் எச்சரிக்கை
» பொய்
» பொய்
» பேசாதீர்கள்.......
» பெண்களே,உங்கள் கணவனை பிறருடன் ஒருபோது ஒப்பிட்டுப் பேசாதீர்கள்! -நிபுணர்கள் எச்சரிக்கை
» பொய்
» பொய்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|