Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
+3
யாதுமானவள்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
ஆதிக்க வெறியர்களின்
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்,
இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?
நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?
மனித மிருகங்களில்.
சிக்கியதால்,
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்,வசந்தாமாய்,மாற்றவும்,
நிகழ்காலம் அமைதி பெறவும்,
மனிதனே நீ படித்தவைகளை
படைத்தவைகளை,தூர எறியுங்கள்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்,
இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?
நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?
மனித மிருகங்களில்.
சிக்கியதால்,
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்,வசந்தாமாய்,மாற்றவும்,
நிகழ்காலம் அமைதி பெறவும்,
மனிதனே நீ படித்தவைகளை
படைத்தவைகளை,தூர எறியுங்கள்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
Last edited by kalainilaa on Fri 12 Aug 2011 - 1:34; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
சிந்திப்பது யார்
மிகவும் தெளிவாகவும்
அழகாகவும் உங்கள்
வரிகளில்
பல கருத்துக்களை
முன் வைத்துள்ளீர்கள்
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
அப்பதான் அமைதியான சூழலில் மனிதனை காண முடியும்
நன்றி வாழ்த்துக்கள் மாஸ்டர்
கவிதை அருமை
மிகவும் தெளிவாகவும்
அழகாகவும் உங்கள்
வரிகளில்
பல கருத்துக்களை
முன் வைத்துள்ளீர்கள்
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
அப்பதான் அமைதியான சூழலில் மனிதனை காண முடியும்
நன்றி வாழ்த்துக்கள் மாஸ்டர்
கவிதை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
நன்றி நன்றி நன்றி ......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
மிக அருமை! தன்னை அறியா வயதில் கோவத்தின் கொடூரம்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள் கலை நிலா. :!+:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
சமுகத்தின் சரித்திரங்களில் சரிசெய்திடாத பிழைகளாக இன்னும் இவ்வாறு நிலவுகிறது அருமையான வரிகள் பாராட்டுகள் தோழரே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
யாதுமானவள் wrote:தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
மிக அருமை! தன்னை அறியா வயதில் கோவத்தின் கொடூரம்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள் கலை நிலா. :!+:
நன்றி நன்றி யாதுமானவள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
@. @. @.முனாஸ் சுலைமான் wrote:பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
அருமையான மறுமொழி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
அருமையான வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
முனாஸ் சுலைமான் wrote:பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
நன்றி! ஆசுகவி அன்புடீன் தோழரே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|