Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
பெண்ணைத் தாக்கிய மர்ம மனிதனின் விவகாரத்தால் ஓட்டமாவடியில் பொலிஸார், பொதுமக்கள் மோதல் _
2 posters
Page 1 of 1
பெண்ணைத் தாக்கிய மர்ம மனிதனின் விவகாரத்தால் ஓட்டமாவடியில் பொலிஸார், பொதுமக்கள் மோதல் _
மட்டக்களப்பு, வாழைச்சேனை நாவலடிப்பகுதியில் பெண்ணொருவரை தாக்கிய மர்ம மனிதனை பொலிஸார் விடுவித்துவிட்டதாக பரவிய வதந்தியை அடுத்து ஓட்டமாவடி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் நேற்று பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இரு பொலிஸார் உட்பட 6 பேர் காயமடைந்தனர். சம்பவத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மீராவோடை பகுதியைச் சேர்ந்த எம்.பாறூக் ஹாஜியார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கிழக்கு மாகாணத்தில் மர்ம மனிதர்களின் செயற்பாட்டினால் பெரும் பதற்றம் நிலவிவருகின்றது. இந்த நிலையில் வாழைச்சேனை, நாவலடி பகுதியைச் சேர்ந்த உசனார் மர்சூகா என்ற பெண் நேற்று முற்பகல் 11மணியளவில் பக்கத்து வீட்டிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். அவ்வேளையில் அந்த இடத்தில் மறைந்திருந்த மர்ம மனிதன் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடி உள்ளார்.
இந்த மர்ம மனிதனை மடக்கிப் பிடித்த பிரதேச மக்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நபரை பொலிஸார் விடுவித்து விட்டதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக வெடித்துள்ளது.
பொலிஸார் மீது பொதுமக்கள் கற்கள் , போத்தல்கள் என்பவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒரு பொதுமகன் படுகாயமடைந்ததுடன் தாக்குதலில் மூன்று பொதுமக்களும் இரண்டு பொலிஸாரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாறூக் ஹாஜியார் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஏனைய பொலிஸாரும் பொதுமக்களும் மீறாவோடை, வாழைச்சேனை வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸாருக்கும் பொதுக்களுக்குமிடையில் பெரும் கலவரம் வெடித்தமையினால் ஓட்டமாவடி நகரில் கடைகள், பூட்டப்பட்டதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்தது. பல நூற்றுக்கணக்கில் கூடிய பொதுமக்கள் ஆத்திரமடைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான இரண்டு ஜீப் வண்டிகளும் சேதமடைந்தன.
பொது மக்கள் வீதியின் குறுக்காக டயர்களை போட்டு எரித்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று நண்பகல் ஆரம்பித்த இந்த கலவரம் நேற்று மாலைவரை நீடித்தது. பெண்ணை தாக்கியதாக கூறப்படும் மர்ம மனிதரிடம் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். _
Re: பெண்ணைத் தாக்கிய மர்ம மனிதனின் விவகாரத்தால் ஓட்டமாவடியில் பொலிஸார், பொதுமக்கள் மோதல் _
நல்ல பதிவு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» ஓட்டமாவடியில் பிடிபட்ட மர்ம மனிதன் தொடர்ந்தும் மட்டு.வைத்தியசாலையில் சிகிச்சை
» மட்டு. செங்கலடிப் பகுதியில் பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய மர்ம நபர் மாயம்
» வவுனியாவில் கிரீஸ்மனிதர்கள் என பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல்!
» தமிழக-கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது
» பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் சந்தேக நபர்களை தாக்கிய தேரர்
» மட்டு. செங்கலடிப் பகுதியில் பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய மர்ம நபர் மாயம்
» வவுனியாவில் கிரீஸ்மனிதர்கள் என பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல்!
» தமிழக-கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது
» பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் சந்தேக நபர்களை தாக்கிய தேரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|