Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
2 posters
Page 1 of 1
அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை 2 பேர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெடிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டிவிட்டதால் தான் சசிகுமார் என்னைக் கொல்ல முயன்றார். அதற்கு பழிவாங்கத் தான் அவரைக் கொன்றோம் என்று விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து குரும்பூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று மாலை அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடி சிப்காட், வைகுண்டம், ஆறுமுகநேரி காவல் நிலையங்களுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். டிஐஜி வரதராஜு, எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கொலை முயற்சி, கூட்டு சதி ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனை வேனில் ஏற்றி நீதிமன்றம் அருகே உள்ள மாஜிஸ்திரேட் பரிதா வீட்டில் ஆஜர்படுத்தினர். அனிதாவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ஆல்நாத்தும் ஆஜர்படுத்தப்பட்டார். இருவரையும் 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு இரவு 2 மணி அளவில் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக போலீஸ் பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில்,
செய்யாத குற்றத்திற்காக சசிகலா தூண்டுதலின் பேரில் தான் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதற்காக நான் அஞ்ச மாட்டேன். எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளின் இன்று மதியம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிக்கு அவரிடம் உரிமம் உள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை 2 பேர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெடிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டிவிட்டதால் தான் சசிகுமார் என்னைக் கொல்ல முயன்றார். அதற்கு பழிவாங்கத் தான் அவரைக் கொன்றோம் என்று விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து குரும்பூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று மாலை அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடி சிப்காட், வைகுண்டம், ஆறுமுகநேரி காவல் நிலையங்களுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். டிஐஜி வரதராஜு, எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கொலை முயற்சி, கூட்டு சதி ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனை வேனில் ஏற்றி நீதிமன்றம் அருகே உள்ள மாஜிஸ்திரேட் பரிதா வீட்டில் ஆஜர்படுத்தினர். அனிதாவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ஆல்நாத்தும் ஆஜர்படுத்தப்பட்டார். இருவரையும் 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு இரவு 2 மணி அளவில் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக போலீஸ் பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில்,
செய்யாத குற்றத்திற்காக சசிகலா தூண்டுதலின் பேரில் தான் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதற்காக நான் அஞ்ச மாட்டேன். எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளின் இன்று மதியம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிக்கு அவரிடம் உரிமம் உள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
தகவலுக்கு நன்றி மாஸ்டர்
ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார். (*(:
ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார். (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
நண்பன் wrote:தகவலுக்கு நன்றி மாஸ்டர்
ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார். (*(:
உண்மையா பொய்யா எனபது பிறகுதானே தெரியவரும் .
கைதுக்கு பிறகு தான் ,சோதனை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது
» முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது
» அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை 22-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
» திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
» ஜெகன் மோகன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்ட்-பெட்டி பெட்டியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
» முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது
» அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை 22-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
» திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
» ஜெகன் மோகன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்ட்-பெட்டி பெட்டியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|