Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
3 posters
Page 1 of 1
11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
வாஷிங்டன்: 11 பெண்களை கொலை செய்து, அவர்களின் உடல்களை தனது வீட்டின் அருகில் புதைத்து வைத்த நபருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டின் ஒஹியோவில் உள்ள க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி சோவல். கடந்த 2009ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, ஹலாவின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கைது செய்யப்பட்டார். சோவலிடம் நடத்திய விசாரணையில், போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
சந்தேகத்தின் பேரில் சோவல் வீடு உள்ள பகுதியில் தோண்டிய போது, சமீபத்தில் புதைக்கப்பட்ட 2 பெண் உடல்கள் கிடைத்தன. இவற்றை ஆராய்ந்த போது, கற்பழித்து கொல்லப்பட்டிருந்தது தெரிந்தது. போலீசார் வீட்டை சுற்றிலும் உள்ள மற்ற பகுதிகளையும் தோண்டிய போது அடுத்தடுத்து பெண் உடல்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடைத்தன. அந்த உடல்களை குறித்து விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக தேடப்பட்ட பெண்ணின் உடல் என்பது தெரிந்தது.
அதின் பின் சோவலிடம் நடத்திய தொடர் விசாரணையில், அப்பகுதியில் காணாமல் போன 11 பெண்களை கற்பழித்து கொலை செய்து, அவர்களின் உடலைகளை தனது வீட்டை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் புதைத்து வைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் தன் கொலை வேட்டையை துவக்கிய சோவல், பெண்களை பேச்சில் மயக்கி, போதை மற்றும் மதுபானங்கள் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அதன்பின் அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுவார். கொலை செய்த பெண்களின் உடல்களை தன் வீட்டை சுற்றிலும் புதைத்துள்ளார்.
தொடர்ந்து 11 பெண்களின் உடல்களை புதைக்கப்பட்டதால், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது. ஆனால், அப் பகுதியினர் அருகில் இருந்த தொழிற்சாலையின் மீது சந்தேகப்பட்டனர். பின்னாளில், தொடர் கொலைகள் குறித்து தெரியவந்தது. சோவலிடம் சிக்கிய பெண்கள் அனைவரும் கருப்பின மக்கள். இதில் சிலர் குற்றப் பிண்ணனிக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
சோவலை மீது, பெண்களை கடத்துதல், கற்பழித்தல், கொடுமைப்படுத்துதல், கொலை செய்தல், சாட்சிகள் மற்றும் தடயங்களை மறைத்தல் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். ஒஹியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சோவலின் வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தொடர் கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஆண்டனி சோவலுக்கு மரணத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பிற்குப் பிறகு சோவல் கூறுகையில், நான் செய்தது தவறுதான். இருந்ததாலும் எல்லாரிடமும், எல்லாவற்றிற்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். இது என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்தது", என்றார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
நல்லது இவர்கள் எல்லாம் வாழ விட்டால் நாளை நூறையும் தாண்டி விடும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
@. @.
மீனு wrote:நல்லது இவர்கள் எல்லாம் வாழ விட்டால் நாளை நூறையும் தாண்டி விடும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
@. @.
மீனு wrote:நல்லது இவர்கள் எல்லாம் வாழ விட்டால் நாளை நூறையும் தாண்டி விடும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|