Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.
2 posters
Page 1 of 1
வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.
இலங்கையின் வான்பரப்புக்குள் அமெரிக்க வானூர்திகள் அத்துமீறி பிரவேசித்த தகவல் தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு ஜனாதிபதிக்கு பிழையான வழிநடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் பிரவேசித்த செய்தியை இலங்கையின் விமானப்படை தரப்பு மற்றும் பொதுவானூர்தி அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில் விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், அமெரிக்கா உதவி தூதுவர் வலரி புளவரை தமது அமைச்சுக்கு அழைத்து, இலங்கையின் உத்தியோகபூர்வ கருத்தை வெளியிடடுள்ளார்.
இதனை தாம் அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய வலரி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அரசாங்கத்தின் பதிலை வழங்கியுள்ளார். அதில் தமது விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொதுவானூர்தி போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, செய்திதாளில் வெளியான அமரிக்க விமானங்கள் தொடர்பான செய்தி பிழையானது என்று குறிப்பிட்டார்.
நட்பு நாடுகளுடனான உறவை பாதிக்கும் வகையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அந்த செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விமானப்படையின் பேச்சாளர் உறுதி செய்தமை மற்றும் பொதுவானூர்தி சேவைகள் அதிகாரி உறுதி செய்தமை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் ஜெயரத்ன எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
எனவே கிடைத்த தகவல்களின்படி ஜனாதிபதி சீன விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்காவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையிலேயே அமெரிக்க விமானங்கள் அத்துமீறல் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக் கொண்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கையின் போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொண்டு வரவுள்ள பிரேரணையும் இதற்கு காரணமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் பிரவேசித்த செய்தியை இலங்கையின் விமானப்படை தரப்பு மற்றும் பொதுவானூர்தி அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில் விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், அமெரிக்கா உதவி தூதுவர் வலரி புளவரை தமது அமைச்சுக்கு அழைத்து, இலங்கையின் உத்தியோகபூர்வ கருத்தை வெளியிடடுள்ளார்.
இதனை தாம் அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய வலரி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அரசாங்கத்தின் பதிலை வழங்கியுள்ளார். அதில் தமது விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொதுவானூர்தி போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, செய்திதாளில் வெளியான அமரிக்க விமானங்கள் தொடர்பான செய்தி பிழையானது என்று குறிப்பிட்டார்.
நட்பு நாடுகளுடனான உறவை பாதிக்கும் வகையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அந்த செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விமானப்படையின் பேச்சாளர் உறுதி செய்தமை மற்றும் பொதுவானூர்தி சேவைகள் அதிகாரி உறுதி செய்தமை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் ஜெயரத்ன எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
எனவே கிடைத்த தகவல்களின்படி ஜனாதிபதி சீன விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்காவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையிலேயே அமெரிக்க விமானங்கள் அத்துமீறல் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக் கொண்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கையின் போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொண்டு வரவுள்ள பிரேரணையும் இதற்கு காரணமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Re: வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.
எப்படியாவது குளப்புவதுதான் அனைவரது வேலையாக இருக்கிறது
Similar topics
» ஐரோப்பாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அமெரிக்கா : ஈரான் மீதான குற்றச்சாட்டு: உள்நாட்டில் சந்தேக அல
» காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்
» பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு “கமாண்டோ” பயிற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு
» இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு
» மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு
» காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்
» பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு “கமாண்டோ” பயிற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு
» இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு
» மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|