Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
3 posters
Page 1 of 1
6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
18 வயதைப் பூர்த்தி செய்யாத இளம் பெண்கள் ஆறு பேரை போலி ஆவணங்கள் மூலம் வயதை
அதிகரித்துக் காண்பித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வீட்டுப் பணிப்
பெண்களாக அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று கொழும்பில் வைத்து
முறியடிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படவிருந்த ஆறு பெண்களும் கிழக்கு
மாகாணத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களென மருதானைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கொண்ட கும்பலொன்று சனிக் கிழமை இரவு கைது
செய்யப்பட்டிருப்ப தாகவும் பொலிஸார் கூறினர்.
திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த 16, 17 வயதுகளினால் தமிழ்,
முஸ்லிம் இளம் பெண்கள் ஆறு பேருக்கு 18 வயது நிரம்பியது போன்று பேலி அடையாள அட்டைகள்
மற்றும் கடவுச்சீட்டுகளைத் தயாரித்து வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு
நாடுகளுக்கு அனுப்பவிருந்த நிலையிலேயே இத்திட்டம் வெற்றிகரகமாக முறியடிக்கப்
பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்குரிய பயிற்சிகளை வழஙகுதற்கென
இந்த இளம் பெண்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பஞ்சிகா வத்தை அபயசிங்கராமய
எனும் இடத் திலுள்ள வீடொன்றில் வயதான பெண் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் மேற்படி ஆறு
பெண்களும் தங்க வைக்கப்பட்டுள்ள னர். இவர்களுள் 17 வயதே நிரம்பிய ஒரு பெண்,
வெளிநாட்டிற்கு இவர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த நபரினால்
பாலியல் துஷ்பிரயோகம் செய் யப்பட்டுள்ளார். இதனால் பாதிப்புக்குள்ளான பெண் மருதானை
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த வீட்டை
முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த அனைத்துப் பெண்களும் இளம் வயதினரெனவும்
இவர்களுக்கு இன்னமும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதனையும் கண்டுபிடித்துள்ளனர்.
பிரதான சந்தேக நபருடன் அடையாள அட்டை வைத்திருந்த 05 பெண்களும், அந்த வீட்டிலிருந்த
வயதான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க்பபட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல முகவர் நிலையமொன்றே மேற்படி இளம்
பெண்களை போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு அனுப்ப முயன்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ள
நிலையில் குறித்த முகவர் நிலையம் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய நிலையம்
ஆகியவற்றை முற்றுகையிடும் நோக்கில் மருதானைப் பொலிஸார் விசாரணைகளை பல்வேறு
கோணங்களிலும் முடுக்கிவிட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஷானா 18 வயது
பூர்த்தியடையாத நிலையிலேயே போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிற்கு அனு ப்பி
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மி பரசுராமன்
18 வயதைப் பூர்த்தி செய்யாத இளம் பெண்கள் ஆறு பேரை போலி ஆவணங்கள் மூலம் வயதை
அதிகரித்துக் காண்பித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வீட்டுப் பணிப்
பெண்களாக அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று கொழும்பில் வைத்து
முறியடிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படவிருந்த ஆறு பெண்களும் கிழக்கு
மாகாணத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களென மருதானைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கொண்ட கும்பலொன்று சனிக் கிழமை இரவு கைது
செய்யப்பட்டிருப்ப தாகவும் பொலிஸார் கூறினர்.
திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த 16, 17 வயதுகளினால் தமிழ்,
முஸ்லிம் இளம் பெண்கள் ஆறு பேருக்கு 18 வயது நிரம்பியது போன்று பேலி அடையாள அட்டைகள்
மற்றும் கடவுச்சீட்டுகளைத் தயாரித்து வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு
நாடுகளுக்கு அனுப்பவிருந்த நிலையிலேயே இத்திட்டம் வெற்றிகரகமாக முறியடிக்கப்
பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்குரிய பயிற்சிகளை வழஙகுதற்கென
இந்த இளம் பெண்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பஞ்சிகா வத்தை அபயசிங்கராமய
எனும் இடத் திலுள்ள வீடொன்றில் வயதான பெண் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் மேற்படி ஆறு
பெண்களும் தங்க வைக்கப்பட்டுள்ள னர். இவர்களுள் 17 வயதே நிரம்பிய ஒரு பெண்,
வெளிநாட்டிற்கு இவர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த நபரினால்
பாலியல் துஷ்பிரயோகம் செய் யப்பட்டுள்ளார். இதனால் பாதிப்புக்குள்ளான பெண் மருதானை
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த வீட்டை
முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த அனைத்துப் பெண்களும் இளம் வயதினரெனவும்
இவர்களுக்கு இன்னமும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதனையும் கண்டுபிடித்துள்ளனர்.
பிரதான சந்தேக நபருடன் அடையாள அட்டை வைத்திருந்த 05 பெண்களும், அந்த வீட்டிலிருந்த
வயதான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க்பபட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல முகவர் நிலையமொன்றே மேற்படி இளம்
பெண்களை போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு அனுப்ப முயன்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ள
நிலையில் குறித்த முகவர் நிலையம் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய நிலையம்
ஆகியவற்றை முற்றுகையிடும் நோக்கில் மருதானைப் பொலிஸார் விசாரணைகளை பல்வேறு
கோணங்களிலும் முடுக்கிவிட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஷானா 18 வயது
பூர்த்தியடையாத நிலையிலேயே போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிற்கு அனு ப்பி
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
இளமையில் வறுமையின் கொடுமையின் வெளிப்பாடு இவை .கடுமையாக தண்டிக்கப் பட வேண்டிய குற்றம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 6 சிறுமிகளை மத்திய கிழக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
kalainilaa wrote:இவனுகளை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|