Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
5 posters
Page 1 of 1
ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற ஈழப் பெண் ஒருவரின் கண்ணீர்
கதறல் ! பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார், சொல்ல முடியாத துயரில்
இருக்கும் இவருக்கு தமிழ் நாடு தொப்புள்கொடி உறவுகள் உதவிக்கரம்
நீட்டியுள்ளனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முடிவுவரை
பாருங்கள் தமிழர்களே !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
இது நடந்த கொடுமைகளின் ஒரு எச்சம்தான் நண்பரே மிச்சம் இன்னும் மறைவாகவே இருக்கிறது எட்டுக்கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் தங்களிடம் அடைக்கலம் தேடிவந்த 80000 ஆயிரம் உறவுகளுக்கு கை கொடுக்க முடியவில்லையே இது கொடுமை நான் சற்று பின்னோக்கி சிந்தித்துப் பார்க்கிறேன் 1450 ஆண்டுகள் முன்னால் மதினா நகரம் கிட்டதட்ட 3000 குடும்பங்கள் வாழந்த நகரம் ..ஆனால் அங்கு மக்காவில் இருந்து ஹிஜரத் செய்து அடைக்கலம் நாடி வந்த முஹாஜிர்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட 3000 ..மிகப் பெரிய அகதிகள் பிரச்சனை ..அல்லாஹ்வின் தூதர் பார்த்தார்கள் ..மக்கத்து மண்ணிலே வசதியாக வாழ்ந்த சகாபாக்கள் மதினாவிலே வெறும் ஈச்ச மரத்து நிழலிலே வெறும் கையை தலையணையாக கொண்டு உறங்கினார்கள் இந்த பிரச்சனை தீர்க்க நபி [சல்] அவர்கள் ஒரு மதினாவாசியிடம் ஒரு மக்காவாசியை ஒப்படைத்து அன்று முதல் அவர்கள் இருவரையும் சகோதரனாக ஆக்கினார்கள் .
எந்த உறவும் இல்லாத அதற்குமுன் பார்த்துகூட இல்லாத அந்த சகோதரகளுக்கு மதினா வாசிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ...தங்களின் சொத்தில் சரிபாதியைக் கொடுத்தார்கள் ...பங்கீட்டின் உச்ச கட்டமாக தங்களின் பல மனைவிமார்களில் ஒரு மனைவியை தலாக் செய்து தன்னிடம் வந்த சகோதரனுக்கு மணமுடித்து வைத்தார்கள் அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ....அல்லாஹ் சொல்கிறான் உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது
உண்மையில் என் கண்களில் நீர்வழிய இதை நான் எழுதுகிறேன் இந்த மனித சமுதாயம் இதைப் பார்த்து திருந்த வேண்டாம தங்களிடம் அடைக்கலம் நாடி வந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகளை அகதிகள் என்று அழைப்பதே கேவலம் அல்லவா ?
மனிதம் செத்து விட்டது ...இங்கே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
எந்த உறவும் இல்லாத அதற்குமுன் பார்த்துகூட இல்லாத அந்த சகோதரகளுக்கு மதினா வாசிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ...தங்களின் சொத்தில் சரிபாதியைக் கொடுத்தார்கள் ...பங்கீட்டின் உச்ச கட்டமாக தங்களின் பல மனைவிமார்களில் ஒரு மனைவியை தலாக் செய்து தன்னிடம் வந்த சகோதரனுக்கு மணமுடித்து வைத்தார்கள் அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ....அல்லாஹ் சொல்கிறான் உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது
உண்மையில் என் கண்களில் நீர்வழிய இதை நான் எழுதுகிறேன் இந்த மனித சமுதாயம் இதைப் பார்த்து திருந்த வேண்டாம தங்களிடம் அடைக்கலம் நாடி வந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகளை அகதிகள் என்று அழைப்பதே கேவலம் அல்லவா ?
மனிதம் செத்து விட்டது ...இங்கே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது !
அல்ஹம்துலில்லாஹ் ....!
உண்மைதான் மல்லிகை .இதை மதத்தோடு பார்ப்பதால் தான்
மற்றவர்கள் மனதில் மட்டும் ஒப்புக்கொண்டு .வெளியில் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் .
அல்ஹம்துலில்லாஹ் ....!
உண்மைதான் மல்லிகை .இதை மதத்தோடு பார்ப்பதால் தான்
மற்றவர்கள் மனதில் மட்டும் ஒப்புக்கொண்டு .வெளியில் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
உண்மை கலை ஆனால் மனிதம் ஒன்றுதானே ......
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
பகிர்வுக்கு நன்றி நன்பரே
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
jasmin wrote:உண்மை கலை ஆனால் மனிதம் ஒன்றுதானே ......
மானுடம் மறைந்ததால்
அதை மறந்ததால், வந்த நிலைதானே!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
ஆபத்தில் உதவி புரிவோருக்கு இறைவன் அவர்களின் இன்னல்களை தீர்த்து வைப்பான் இரக்க குணம் படைத்த அந்த தமிழ் மக்களுக்கு மன சாந்தியளிக்கட்டும் இறைவன்
அவர்களுக்கு :];: :];:
அவர்களுக்கு :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !
jasmin wrote:இது நடந்த கொடுமைகளின் ஒரு எச்சம்தான் நண்பரே மிச்சம் இன்னும் மறைவாகவே இருக்கிறது எட்டுக்கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் தங்களிடம் அடைக்கலம் தேடிவந்த 80000 ஆயிரம் உறவுகளுக்கு கை கொடுக்க முடியவில்லையே இது கொடுமை நான் சற்று பின்னோக்கி சிந்தித்துப் பார்க்கிறேன் 1450 ஆண்டுகள் முன்னால் மதினா நகரம் கிட்டதட்ட 3000 குடும்பங்கள் வாழந்த நகரம் ..ஆனால் அங்கு மக்காவில் இருந்து ஹிஜரத் செய்து அடைக்கலம் நாடி வந்த முஹாஜிர்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட 3000 ..மிகப் பெரிய அகதிகள் பிரச்சனை ..அல்லாஹ்வின் தூதர் பார்த்தார்கள் ..மக்கத்து மண்ணிலே வசதியாக வாழ்ந்த சகாபாக்கள் மதினாவிலே வெறும் ஈச்ச மரத்து நிழலிலே வெறும் கையை தலையணையாக கொண்டு உறங்கினார்கள் இந்த பிரச்சனை தீர்க்க நபி [சல்] அவர்கள் ஒரு மதினாவாசியிடம் ஒரு மக்காவாசியை ஒப்படைத்து அன்று முதல் அவர்கள் இருவரையும் சகோதரனாக ஆக்கினார்கள் .
எந்த உறவும் இல்லாத அதற்குமுன் பார்த்துகூட இல்லாத அந்த சகோதரகளுக்கு மதினா வாசிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ...தங்களின் சொத்தில் சரிபாதியைக் கொடுத்தார்கள் ...பங்கீட்டின் உச்ச கட்டமாக தங்களின் பல மனைவிமார்களில் ஒரு மனைவியை தலாக் செய்து தன்னிடம் வந்த சகோதரனுக்கு மணமுடித்து வைத்தார்கள் அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ....அல்லாஹ் சொல்கிறான் உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது
உண்மையில் என் கண்களில் நீர்வழிய இதை நான் எழுதுகிறேன் இந்த மனித சமுதாயம் இதைப் பார்த்து திருந்த வேண்டாம தங்களிடம் அடைக்கலம் நாடி வந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகளை அகதிகள் என்று அழைப்பதே கேவலம் அல்லவா ?
மனிதம் செத்து விட்டது ...இங்கே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
@. @. @. @. :];: :];: :];:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|