Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
பதவிக்காக நாம் ஏங்குவதில்லை: ஸ்டாலின் பேச்சு
2 posters
Page 1 of 1
பதவிக்காக நாம் ஏங்குவதில்லை: ஸ்டாலின் பேச்சு
ஆவடி:" பதவிக்காக நாம் ஏங்குவதில்லை' என்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
சென்னை ஆவடியில் தி.மு.க., பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஸ்டாலின் எம்.எல்.ஏ., பேசியதாவது; கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதற்காக நாம் வெட்கப்படவில்லை. இங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, நாம் தோற்றோமா என்றுதான் ஆச்சர்யமாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் கூட இவ்வளவு பெரிய எழுச்சி இருந்திருக்காது. அதே போல், ஆளும் கட்சியினருக்கு நாம் வெற்றி பெற்று விட்டோமா என்ற சந்தேகமும் இன்று வரை உள்ளது.பதவிக்காக நாம் ஏங்குவதில்லை. இப்போது தி.மு.க.,வினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு அச்சுறுத்தப்படுகிறது.
நாம் உருவாக்கிய சமச்சீர் கல்வி திட்டத்தை கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அதை உடனேயே செயல்படுத்தினோமா; இல்லையே.அனுபவம் மிக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்திய பின், 2011ம் ஆண்டு செயல்படுத்த இருந்தோம். அதற்குள் தேர்தல் வந்தது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.,வின் முதல் தீர்மானம், சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பதுதான். அரசியல் நோக்கத்தோடு அ.தி.மு.க.,வால் உருவாக்கப்பட்ட அப்பிரச்னையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அதே போன்று, சட்டசபையை புதிய தலைமைச் செயலகத்தில் நடத்தக்கூடாது என்ற அ.தி.மு.க., அதை பழைய இடத்திற்கு மாற்றியது.அது என்ன அண்ணா அறிவாலயத்தின் கிளையா; அல்லது தி.மு.க., மாவட்ட செயலர் அலுவலகமா; மக்களின் வரிப்பணத்தில் கட்டிய தலைமைச் செயலகத்தை பாழடிப்பது ஏன்;மறைந்த பிரதமர் இந்திராவின் ஆட்சிக்காலத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு "மிசா' உட்பட பல்வேறு கொடுமைகளை அனுபவித்தபோதும், புதிய எழுச்சியுடன் மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடித்து, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.,வை மக்கள் மறக்கமாட்டார்கள்.தேர்தலை மட்டுமே நாம் குறிக்கோளாக வைத்திருக்கவில்லை. நமது கட்சியைப் போல் தோற்ற கட்சியும் கிடையாது; வெற்றி பெற்ற கட்சியும் தமிழகத்தில் கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சென்னை ஆவடியில் தி.மு.க., பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஸ்டாலின் எம்.எல்.ஏ., பேசியதாவது; கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதற்காக நாம் வெட்கப்படவில்லை. இங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, நாம் தோற்றோமா என்றுதான் ஆச்சர்யமாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் கூட இவ்வளவு பெரிய எழுச்சி இருந்திருக்காது. அதே போல், ஆளும் கட்சியினருக்கு நாம் வெற்றி பெற்று விட்டோமா என்ற சந்தேகமும் இன்று வரை உள்ளது.பதவிக்காக நாம் ஏங்குவதில்லை. இப்போது தி.மு.க.,வினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு அச்சுறுத்தப்படுகிறது.
நாம் உருவாக்கிய சமச்சீர் கல்வி திட்டத்தை கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அதை உடனேயே செயல்படுத்தினோமா; இல்லையே.அனுபவம் மிக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்திய பின், 2011ம் ஆண்டு செயல்படுத்த இருந்தோம். அதற்குள் தேர்தல் வந்தது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.,வின் முதல் தீர்மானம், சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பதுதான். அரசியல் நோக்கத்தோடு அ.தி.மு.க.,வால் உருவாக்கப்பட்ட அப்பிரச்னையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அதே போன்று, சட்டசபையை புதிய தலைமைச் செயலகத்தில் நடத்தக்கூடாது என்ற அ.தி.மு.க., அதை பழைய இடத்திற்கு மாற்றியது.அது என்ன அண்ணா அறிவாலயத்தின் கிளையா; அல்லது தி.மு.க., மாவட்ட செயலர் அலுவலகமா; மக்களின் வரிப்பணத்தில் கட்டிய தலைமைச் செயலகத்தை பாழடிப்பது ஏன்;மறைந்த பிரதமர் இந்திராவின் ஆட்சிக்காலத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு "மிசா' உட்பட பல்வேறு கொடுமைகளை அனுபவித்தபோதும், புதிய எழுச்சியுடன் மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடித்து, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.,வை மக்கள் மறக்கமாட்டார்கள்.தேர்தலை மட்டுமே நாம் குறிக்கோளாக வைத்திருக்கவில்லை. நமது கட்சியைப் போல் தோற்ற கட்சியும் கிடையாது; வெற்றி பெற்ற கட்சியும் தமிழகத்தில் கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பதவிக்காக நாம் ஏங்குவதில்லை: ஸ்டாலின் பேச்சு
பதவி ஆசை இல்லாதிருந்திருந்தால் ஆட்சியில் திமுக இருந்தபோது துணை முதல்வர் பதவியை பேராசிரியர் அன்பழகனுக்குக் கொடுத்திருக்கணும்... அதை ஏன் இவர் வாங்கினார்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
» சென்னையில் ஸ்டாலின் கைதாகி விடுதலை
» கனிமொழியைச் சிறையில் சந்தித்தார் ஸ்டாலின்
» நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
» நில மோசடி வழக்கு : உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை
» சென்னையில் ஸ்டாலின் கைதாகி விடுதலை
» கனிமொழியைச் சிறையில் சந்தித்தார் ஸ்டாலின்
» நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
» நில மோசடி வழக்கு : உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|