சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி _ Khan11

ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி _

Go down

ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி _ Empty ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி _

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 17:06

ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி _ A.h.m-puochi
ஜனாதிபதிக்கு இரண்டாயிரம் பெண்களின் மார்பிலிருந்து இரத்தம் தேவையாக இருந்தால் கிறீஸ் மனிதர்களை வைத்து எடுக்கவேண்டிய அவசியமில்லை. 20 இலட்சம் பெண்களே நேரடியாக வந்து கியூவில் நின்று ஜனாதிபதிக்கு அந்த இரத்தத்தினைக் கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கூறினார்.

பொத்துவில் பிரதேசத்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான அலியார் முஹம்மது மஹ்ஜூனின் ஜனாஸா நல்லடக்கத்தில் சனிக்கிழமையன்று கலந்து கொண்ட பின்னர் பொத்துவில் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றினார்.

இதன்போது, ஜனாதிபதி தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்காக இரண்டாயிரம் பெண்களின் மார்பிலிருந்து ரத்தம் பெற்று மாந்திரீகம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதற்காகவே கிறீஸ் மனிதர்கள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டு வரும் கதை குறித்து கருத்துத் தெரிவித்துப் பேசும் போதே மேற்கண்ட விடயத்தை அமைச்சர் பௌசி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், ஜனாதிபதி தொடர்பில் கூறப்படும் மேற்படி கதைகள் வெறும் வதந்திகளாகும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீது விரோதமுள்ளவர்களே இவ்வாறான கதைகளை உருவாக்கி விட்டுள்ளனர். இது ஒரு வகையான சூழ்ச்சியாகும். இந்த சூழ்ச்சியினை மக்கள் நம்பிவிடக் கூடாது.

நாம் நிம்மதியாக வாழ வேண்டும். 30 வருடங்களாகக் கஷ்டப்பட்டு விட்டோம். இப்போது நிம்மதியான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை அனுபவிக்காமல் நாம் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

பொத்துவிலில் இடம்பெற்ற சகோதரர் மஹ்ஜூனின் மரணம் கல்லடிபட்டுத்தான் நிகழ்ந்ததாக இராணுவ அதிகாரியொருவர் என்னிடம் கூறினார். இது நம்பும் படியாகவா உள்ளது. சகோதரர் மஹ்ஜூனின் மரணம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ. அப்துல் மஜீத் சாட்சியாக உள்ளார். அவரின் சாட்சியத்தை பொலிஸாரிடமும் தெரிவித்துள்ளார்.

எனவே, இது குறித்து கவலைப்பட வேண்டாம். மஹ்ஜூனின் மரணத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார். அதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சூழ்ச்சியில் மக்களும் பயன்படுத்தப்படுகின்றார்கள். எனவே, இதில் நீங்கள் மாட்டி விடாதீர்கள்.

பொதுமக்களாகிய உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எம்மிடம் பேசுங்கள். எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்து தருவோம் என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum