Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
வழக்கு செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. இவ்விசாரணையில் வழக்கறிஞர்கள் பலர் ஒரே நேரத்தில் வாதிட்டதால், குழப்பம் ஏற்பட்டது. அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகடமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் இம்மாதம் 3ம் திகதி முதன் முறையாக முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், ‘புரட்சிக் காலத்தில் பொலிஸாரை ஏவி மக்களைக் கொன்றார்’ என்ற தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்தது.
ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில், முபாரக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன், அவரது மகன்கள் அலா, கமால், நிதி மோசடியில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோரும் வந்தனர்.
விசாரணையில், கொல்லப்பட்டோர் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் வாதாடியதால், நீதிமன்றத்தில் குழப்பம் நிலவியது. மக்கள் மீது பொலிஸாரை ஏவ, முபாரக் பிறப்பித்த உத்தரவை தெரியப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரினர். இதில், தற்போதைய இராணுவ ஆட்சியின் தலைவரான முகமது உசேன் தன்தாவி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
முபாரக் ஆட்சியில், அவர்தான் இராணுவ தளபதியாக இருந்தார் என்பதால், முபாரக்கின் உத்தரவு பற்றி தன்தாவிதான் தெளிவுபடுத்த முடியும் என்பது, அரசுத் தரப்பின் வாதம். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அகமது ரபாத், அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதன்போது ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை தொடர்ந்து தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது என நீதிபதி அறிவித்தார். ஹொஸ்னி முபாரக் மீதான நேற்று முன்தின விசாரணையும் அந்நாட்டு தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படாமை விசாரணைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஹொஸ்னி முபாரக் விசாரணை இடம்பெற்ற போது நிதிமன்ற வாசலில் கூடிய முபாரக் ஆதரவாளர்களுக்கும், எதர்ப்பாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது 20 பேர் அளவில் காயமடைந்தனர்.
வழக்கு செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. இவ்விசாரணையில் வழக்கறிஞர்கள் பலர் ஒரே நேரத்தில் வாதிட்டதால், குழப்பம் ஏற்பட்டது. அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகடமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் இம்மாதம் 3ம் திகதி முதன் முறையாக முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், ‘புரட்சிக் காலத்தில் பொலிஸாரை ஏவி மக்களைக் கொன்றார்’ என்ற தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்தது.
ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில், முபாரக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன், அவரது மகன்கள் அலா, கமால், நிதி மோசடியில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோரும் வந்தனர்.
விசாரணையில், கொல்லப்பட்டோர் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் வாதாடியதால், நீதிமன்றத்தில் குழப்பம் நிலவியது. மக்கள் மீது பொலிஸாரை ஏவ, முபாரக் பிறப்பித்த உத்தரவை தெரியப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரினர். இதில், தற்போதைய இராணுவ ஆட்சியின் தலைவரான முகமது உசேன் தன்தாவி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
முபாரக் ஆட்சியில், அவர்தான் இராணுவ தளபதியாக இருந்தார் என்பதால், முபாரக்கின் உத்தரவு பற்றி தன்தாவிதான் தெளிவுபடுத்த முடியும் என்பது, அரசுத் தரப்பின் வாதம். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அகமது ரபாத், அடுத்த மாதம் 5ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதன்போது ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை தொடர்ந்து தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது என நீதிபதி அறிவித்தார். ஹொஸ்னி முபாரக் மீதான நேற்று முன்தின விசாரணையும் அந்நாட்டு தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படாமை விசாரணைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஹொஸ்னி முபாரக் விசாரணை இடம்பெற்ற போது நிதிமன்ற வாசலில் கூடிய முபாரக் ஆதரவாளர்களுக்கும், எதர்ப்பாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது 20 பேர் அளவில் காயமடைந்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்
» பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்
» கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்
» பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|