Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
4 posters
Page 1 of 1
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
[img]http://www.thinakaran.lk/2011/08/18/i2.jpg[/img
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
டில்லி:
தடையை மீறுவோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் தெளிவாகத் தெரிவித்தனர். இதனால்தான் அன்னாவும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட நேரிட் டது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரே கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து நேற்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா கூடியதும் பிரதமர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவரது அறிக்கையின் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கீட செய்தபடி இருந்தனர்.
பிரதமர் கூறுகையில், தாங்கள் வகுத்த ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹஸாரே வலியுறுத்தினார். அது குறித்து அரசு பரிசீலித்த லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரினர். பொலிஸாரும் நிபந்தனைகளுக்குட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்று அனுமதித்தனர். ஆனால் அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் தடைகளை மீறுவோம் என்றும் தெளிவாக கூறினர். இதனால் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் எடுக்க நேரிட்டது. வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம். உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. தற்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
டில்லி:
தடையை மீறுவோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் தெளிவாகத் தெரிவித்தனர். இதனால்தான் அன்னாவும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட நேரிட் டது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரே கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து நேற்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா கூடியதும் பிரதமர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவரது அறிக்கையின் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கீட செய்தபடி இருந்தனர்.
பிரதமர் கூறுகையில், தாங்கள் வகுத்த ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹஸாரே வலியுறுத்தினார். அது குறித்து அரசு பரிசீலித்த லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரினர். பொலிஸாரும் நிபந்தனைகளுக்குட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்று அனுமதித்தனர். ஆனால் அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் தடைகளை மீறுவோம் என்றும் தெளிவாக கூறினர். இதனால் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் எடுக்க நேரிட்டது. வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம். உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. தற்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
அன்னா ஹசாரே இப்போது puplicity விரும்பியாகிவிட்டார். இந்தப் போராட்டம் இப்போது முழுக்க முழுக்க அரசியலாகிவிட்டது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம். உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
உண்மை தான் நண்பன்
காந்தீய வழியில் நடக்கின்றேன் என்று சொல்லும் ஒரு மனிதர் ஒரே நாளில் முன்று மாநிலங்களுக்கு விமானத்தில் பறந்து சென்று அவற்றின் முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழ்த்துவதும் அங்கு பணம் தண்ணீராய் இறைக்கப்படுவதும்.
ஒன்று தெரியுமா நிதிபதி சாவந்த் கமிஷன் இவர் மிது கூரிய முறைகேடுகளுக்கான புகாருக்கு மனிதர் இது வரையில் வாய் திறக்கவே இல்லை..
மகாத்மா வின் பெயரில் இங்கு நடமாடும் பாசிசம் பேசும் கதராடை,
இவர் ஊழல் ஐ காட்டி முன் வைக்கும் கால் முள்ளில் வைத்த கால்....
Re: அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
அன்னா ஹசாரா பப்லிசிடி விரும்பி மட்டுமல்ல பெரும் குழப்ப வாதி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : ராம் விலாஸ் பாஸ்வான்
» “ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை”
» அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
» பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» “ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை”
» அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
» பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|