Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது கிளர்ச்சியாளர்கள் உறுதி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது கிளர்ச்சியாளர்கள் உறுதி
கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது
கிளர்ச்சியாளர்கள் உறுதி
லிபியாவில் போராட்டக்காரர்களை கொன்று குவிக்கும் கர்னல் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என கிளர்ச்சிப்படையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடாபியின் லிபிய இராணுவம் பயங்கர சேதம் ஏற்படுத்தும் ஸ்கட் ஏவுகணையை வீசிய நிலையில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தால் 69 வயது கடாபி தலைநகர் திரிபோலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
லிபியாவில் போராட்டம் நடத்தி வரும் குழு தேசிய மாற்றக் கவுன்சிலை அமைத்துள்ளது. இந்த குழு பிரதிநிதிகளையே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தூதர்களாக அங்கீகரித்துள்ளன.
இந்த குழுவினர் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என உறுதியாக கூறியுள்ளனர். இந்த குழுவின் தலைவர் முஸ்தபா அப்டல் ஜலீல் கூறுகையில்; தமது அமைப்பு முடிவுப்படி கடாபி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். அவருடன் பேச்சு வார்த்தை என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் உள்ள பிரகா நகரில் லிபிய இராணுவத்தினர் ஸ்கட் ஏவுகணையை வீசினர் என தகவல்கள் கூறுகின்றன.
கிளர்ச்சியாளர்கள் உறுதி
லிபியாவில் போராட்டக்காரர்களை கொன்று குவிக்கும் கர்னல் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என கிளர்ச்சிப்படையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடாபியின் லிபிய இராணுவம் பயங்கர சேதம் ஏற்படுத்தும் ஸ்கட் ஏவுகணையை வீசிய நிலையில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தால் 69 வயது கடாபி தலைநகர் திரிபோலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
லிபியாவில் போராட்டம் நடத்தி வரும் குழு தேசிய மாற்றக் கவுன்சிலை அமைத்துள்ளது. இந்த குழு பிரதிநிதிகளையே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தூதர்களாக அங்கீகரித்துள்ளன.
இந்த குழுவினர் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என உறுதியாக கூறியுள்ளனர். இந்த குழுவின் தலைவர் முஸ்தபா அப்டல் ஜலீல் கூறுகையில்; தமது அமைப்பு முடிவுப்படி கடாபி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். அவருடன் பேச்சு வார்த்தை என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் உள்ள பிரகா நகரில் லிபிய இராணுவத்தினர் ஸ்கட் ஏவுகணையை வீசினர் என தகவல்கள் கூறுகின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது கிளர்ச்சியாளர்கள் உறுதி
கடஃபி பதவியை தூக்கி எறிந்து விட்டு ஓடிவிடுவது நல்லது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது கிளர்ச்சியாளர்கள் உறுதி
மக்களுக்காக அதை செய்ய நினைத்தால் இத்தனை ஆயிரம் மக்கள் உயிர் இழந்திருக்க தேவை இல்லையே யார் சதியோ இப்படி நடக்கிறது அங்கு மட்டும்மா சிரியாவிலும்தான் {)) {))jasmin wrote:கடஃபி பதவியை தூக்கி எறிந்து விட்டு ஓடிவிடுவது நல்லது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் சம்மதம்;
» ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
» 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை
» ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
» 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|