Latest topics
» நகைச்சுவை கதைகள்by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
26 லட்சம் லாரிகள் இயங்கவில்லை : சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
Page 1 of 1
26 லட்சம் லாரிகள் இயங்கவில்லை : சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
தமிழகத்தில், 4 லட்சத்து 95 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. தென் மாநிலங்கள் அளவில், 26 லட்சம் லாரிகள் இயங்காத நிலை ஏற்படும். அரசுக்கு, நாளொன்றுக்கு, 2,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறினார். தென் மாநிலங்களில், நேற்று நள்ளிரவு முதல், லாரி நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதனால், சரக்குப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால், காய்கறி, பெட்ரோலியப் பொருட்கள் முதல் அனைத்து வகையான சரக்குகளுக்கும், தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால், பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நல்லதம்பி கூறியதாவது:
இன்று (நேற்று) நள்ளிரவு முதல், திட்டமிட்டபடி தென்னிந்திய அளவிலான, லாரி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும், 4 லட்சத்து, 95 ஆயிரம் லாரிகள் இயங்காது. அதுபோல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மகாராஷ்டிரா என, தென் மாநிலங்கள் அளவில், 26 லட்சம் லாரிகள் இயக்காது. காஸ் டேங்கர் லாரிகள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அதுபோல், பெட்ரோலியப் பொருள் எடுத்துச் செல்லும் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அதனால், காஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் மூலம், லாரித் தொழிலை நம்பியுள்ள, 1 கோடி பேர் வேலையிழப்பர். மேலும், மத்திய, மாநில அரசுக்கு நாளொன்றுக்கு, 2,500 கோடி ரூபாய் வீதம், வருவாய் இழப்பு ஏற்படும். அதுபோல், லாரி உரிமையாளர்களுக்கு, நாளொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் வீதம் இழப்பு ஏற்படும். வேலை நிறுத்தப் போராட்டத்தால், வட மாநிலங்களில் இருந்து தென்னிந்தியாவிற்குள் சரக்கு லாரிகள் நுழையாது. பால், தண்ணீர், ரேஷன் பொருள், நாளிதழ் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு, போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு, நல்லதம்பி தெரிவித்தார்.
மணல் லாரிகளும் பங்கேற்பு : "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரிகளும் பங்கேற்கும்' என, மெட்ராஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தாமோதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மணல் லாரிகளுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிப்பதில்லை என்பது தவறான கருத்து. சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு (ஆறு சக்கரம்) ஒருமுறை சென்று வர 380 ரூபாய், சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று வர 880 ரூபாய், சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, இன்று (நேற்று) நள்ளிரவு முதல் நடத்தப்படும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில், மணல் லாரிகளும் பங்கேற்கும். மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி, வேலை நிறுத்தம் வாபஸ் என கூறினால் மட்டுமே லாரிகள் இயங்கும். இவ்வாறு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
தினமலர்
இன்று (நேற்று) நள்ளிரவு முதல், திட்டமிட்டபடி தென்னிந்திய அளவிலான, லாரி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும், 4 லட்சத்து, 95 ஆயிரம் லாரிகள் இயங்காது. அதுபோல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மகாராஷ்டிரா என, தென் மாநிலங்கள் அளவில், 26 லட்சம் லாரிகள் இயக்காது. காஸ் டேங்கர் லாரிகள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அதுபோல், பெட்ரோலியப் பொருள் எடுத்துச் செல்லும் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அதனால், காஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் மூலம், லாரித் தொழிலை நம்பியுள்ள, 1 கோடி பேர் வேலையிழப்பர். மேலும், மத்திய, மாநில அரசுக்கு நாளொன்றுக்கு, 2,500 கோடி ரூபாய் வீதம், வருவாய் இழப்பு ஏற்படும். அதுபோல், லாரி உரிமையாளர்களுக்கு, நாளொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் வீதம் இழப்பு ஏற்படும். வேலை நிறுத்தப் போராட்டத்தால், வட மாநிலங்களில் இருந்து தென்னிந்தியாவிற்குள் சரக்கு லாரிகள் நுழையாது. பால், தண்ணீர், ரேஷன் பொருள், நாளிதழ் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு, போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு, நல்லதம்பி தெரிவித்தார்.
மணல் லாரிகளும் பங்கேற்பு : "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரிகளும் பங்கேற்கும்' என, மெட்ராஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தாமோதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மணல் லாரிகளுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிப்பதில்லை என்பது தவறான கருத்து. சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு (ஆறு சக்கரம்) ஒருமுறை சென்று வர 380 ரூபாய், சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று வர 880 ரூபாய், சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, இன்று (நேற்று) நள்ளிரவு முதல் நடத்தப்படும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில், மணல் லாரிகளும் பங்கேற்கும். மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி, வேலை நிறுத்தம் வாபஸ் என கூறினால் மட்டுமே லாரிகள் இயங்கும். இவ்வாறு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
தினமலர்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஸ்ட்ரைக்கில் பங்கேற்பதில்லை...- லாரிகள் சங்கத்தினர் முதல்வரிடம் உறுதி
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
» வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
» எதிர்கால லாரிகள்
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
» வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
» எதிர்கால லாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|