சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது பெரும் தவறு  Khan11

மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது பெரும் தவறு

Go down

மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது பெரும் தவறு  Empty மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது பெரும் தவறு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 9:14

‘கிaஸ் மனிதன்’, ‘மர்ம மனிதன்’ என்ற பீதியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு தரப்பினரூடாக அரசாங்கம் எடுத்து வருகிறது. எனினும் மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த பீதியை சாதகமாக்கிக்கொண்டு சில நாசகார சக்திகளும் இயங்குவதாக தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார். ‘மர்ம மனிதன்’ என்ற பீதியில் பல்வேறு இடங்களில் அப்பாவிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டியவர்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.

‘மர்ம மனிதன்’, ‘கிaஸ் மனிதன்’ என்ற அச்சம் காரணமாக வீட்டில் குறிப்பாக பெண்கள் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளனர். தினமும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன. இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது. மர்ம மனிதன், கிaஸ் மனிதன் என்பது வதந்தி, கட்டுக்கதை என கூறினாலும், சிலர் நேரிலேயே கண்டுள்ளனர் என அமைச்சரிடம் தினகரன் கேட்டபோது;

உண்மைதான், ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது என்றார். ‘மர்ம மனிதன்’, ‘கிaஸ் மனிதன்’ என பலர் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் மக்கள் பீதியின் காரணமாகவே தாக்குகிறார்கள் என தினகரன் கூறியபோது;

எவ்வாறாயினும் மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது தவறானது. மீறி அவர்கள் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லை என அமைச்சர் பதிலளித்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» புறக்கோட்டையில் வீதியை மறித்து சத்தியாக்கிரகம்: மக்கள் பெரும் அவதி
» லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொது மக்கள் தாக்குதல்! : பெரும் பதற்றம் நீடிப்பு
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum