Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
Page 1 of 1
கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத் தொடர்பு காரணமாக பாலிடெக்னிக் மாணவர் வெட்டி கொல்லப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசெய்தலையைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பாலம்மாள். இவர்களுக்கு பாலமுருகன், சோலைச்சாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் சாயர்புரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். முனீஸ்வரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த நவதானிய வியாபாரி தங்கதுரையின் மனைவி சுசீலாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த தங்கதுரை இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் தொடர்பு நீடித்தது.
கடந்த 7 மாதத்திற்கு முன்பு பாலமுருகன் சுசீலாவை வெளியூருக்கு அழைத்து சென்று விட்டார். இது குறித்து தங்கதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வெளியூருக்கு சென்ற இருவரையும் மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்கத்துரை சுசீலாவை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. சுசீலாவை சாயர்புரம் நடுவங்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பிறகும் பாலமுருகன், சுசீலாவுடன் வைத்திருந்த தொடர்பை துண்டிக்கவில்லை. இருவரும் பேசிப் பழகி வந்தனர். இது தொடர்பாக தங்கதுரைக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை பாலமுருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பலியானார். பொதுமக்கள் தங்கத்துரையை பிடித்து எப்போதும் வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசெய்தலையைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பாலம்மாள். இவர்களுக்கு பாலமுருகன், சோலைச்சாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் சாயர்புரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். முனீஸ்வரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த நவதானிய வியாபாரி தங்கதுரையின் மனைவி சுசீலாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த தங்கதுரை இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் தொடர்பு நீடித்தது.
கடந்த 7 மாதத்திற்கு முன்பு பாலமுருகன் சுசீலாவை வெளியூருக்கு அழைத்து சென்று விட்டார். இது குறித்து தங்கதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வெளியூருக்கு சென்ற இருவரையும் மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்கத்துரை சுசீலாவை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. சுசீலாவை சாயர்புரம் நடுவங்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பிறகும் பாலமுருகன், சுசீலாவுடன் வைத்திருந்த தொடர்பை துண்டிக்கவில்லை. இருவரும் பேசிப் பழகி வந்தனர். இது தொடர்பாக தங்கதுரைக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை பாலமுருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பலியானார். பொதுமக்கள் தங்கத்துரையை பிடித்து எப்போதும் வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» திருவாரூர் அருகே 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை
» குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
» மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது
» மனைவி, மகள் முன்னிலையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
» குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
» மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது
» மனைவி, மகள் முன்னிலையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|