சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

அன்னா போராட்டத்தின் விளைவால் தேசியக் கொடிகளுக்கு கிராக்கி-ஒரு கொடி ரூ. 500 விற்பனை Khan11

அன்னா போராட்டத்தின் விளைவால் தேசியக் கொடிகளுக்கு கிராக்கி-ஒரு கொடி ரூ. 500 விற்பனை

Go down

அன்னா போராட்டத்தின் விளைவால் தேசியக் கொடிகளுக்கு கிராக்கி-ஒரு கொடி ரூ. 500 விற்பனை Empty அன்னா போராட்டத்தின் விளைவால் தேசியக் கொடிகளுக்கு கிராக்கி-ஒரு கொடி ரூ. 500 விற்பனை

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 9:55

டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் குதித்திருப்பதால் தேசியக் கொடிக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சின்னக் கொடி முதல் பெரிய கொடி வரை பெருமளவில் விற்பனையாகி வருகிறது. கொடிகள் பற்றாக்குறை ஏற்பட்டு கூடுதல் கொடிகள் கேட்டு ஆர்டர் கொடுக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.

ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் போராடி வருகின்றனர்.அவர்களுடன் இணைந்து மக்களும் தற்போது ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் தேசியக் கொடிகளுடன்தான் களத்தில் இறங்கியுள்ளனர்.

சின்னக் கொடி முதல் பெரிய கொடி வரை தேசியக் கொடிகளுடன் அவர்கள் ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஈடுபட்டுள்ளனர். இதனால் தேசியக் கொடிகளுக்கு பெரும் கிராக்கியும், பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இந்தியா கேட், ராம் லீலா மைதானம், ராஜ்காட் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. சின்னக் கொடி முதல் பெரிய கொடி வரை இங்கு விற்கப்படுகிறது. இவை அனைத்தும் வழக்கமான விலையை விட கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது.

சாதாரணமாக ரூ. 250க்கு விற்கப்படும் நடுத்தர ரக தேசியக் கொடி தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். கொடிகள் போதுமான அளவில் ஸ்டாக் இல்லாததால் கொடி விற்பனையாளர்கள் கூடுதல் கொடிகளைக் கேட்டு உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளனராம்.

வழக்கமாக சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் பெருமளவில் விற்பனை செய்யப்படும். தற்போது அன்னாவின் போராட்டம் காரணமாக ஏற்கனவே கூடுதலான கொடிகளை அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பியிருந்தனர். அவை அனைத்தும் தீர்ந்து விட்டதால் தற்போது புதிதாக பெருமளவில் கொடிகளை அச்சிடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

நாட்டின் பல பகுதிகளும் கொடிகள் அச்சிடும் பணி முழுவேகத்தில் நடந்து வருவதாகவும், பெருமளவில்ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது குறைந்தது ரூ. 50 முதல் ரூ. 500 வரை கொடிகள் விற்பனையாகிறதாம்.

இப்படி தேசியக் கொடிகள் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதால் கொடிகளை அவமதிக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது தேசியக் கொடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» 50 ஆண்டு போராட்டத்தின் விளைவாக தனி நாடாக மலர்ந்தது தெற்கு சூடான்
» தேசிய கொடி விற்பனை அமோகம்
» 100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்
» தேசியக் கொடிகளை சுமந்தபடி போராடும் மக்களைப் பார்த்து எனக்கு புது சக்தி பிறக்கிறது-அன்னா
» ஷகிலா படங்களுக்கு கிராக்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum