Latest topics
» #மனதைத்_தொட்ட_பதிவுby rammalar Today at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
3 posters
Page 1 of 1
அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
வறுமை, வசதியின்மை, ஊராரின் கேலிப் பேச்சு
இம் மூன்றுமே என்னைச் சிந்திக்க வைத்தது.
முதல் காதல் தோல்வி என்னைக் கவிஞனாக்கியது.
-கண்ணதாசன்-
இம் மூன்றுமே என்னைச் சிந்திக்க வைத்தது.
முதல் காதல் தோல்வி என்னைக் கவிஞனாக்கியது.
-கண்ணதாசன்-
Last edited by நண்பன் on Wed Jan 05, 2011 8:14 pm; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி
ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னையறியாமல் தவறு செய்து,
தன்னையறிந்து திருந்தி கொள்கிறவனே மனிதன்.
— கண்ணதாசன்
ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னையறியாமல் தவறு செய்து,
தன்னையறிந்து திருந்தி கொள்கிறவனே மனிதன்.
— கண்ணதாசன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே
எந்த ஒரு ஆணும் குழந்தையாகி விடுவான்!
–தாகூர்–
எந்த ஒரு ஆணும் குழந்தையாகி விடுவான்!
–தாகூர்–
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
“சிறுவயதிலே வறுமையும் துன்பமும் கலந்த ஆழ்கடலிலே
நான் தூக்கி எறியப்பட்டேன் இது அந்நாளில்
என்னைக் கொடுமைப்படுத்தினாலும் அதற்காக நான்
கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
ஏனெனில் கடவுள் அத்தகைய ஓர் அனுபவத்தை
எனக்குத் தந்ததினால்தான் அதிலிருந்து
நீந்திக் கரையேறுவது எப்படி என்ற அனுபவத்தை
நான் பெற்றுக் கொண்டேன்—”
-ஹிட்லர்-
நான் தூக்கி எறியப்பட்டேன் இது அந்நாளில்
என்னைக் கொடுமைப்படுத்தினாலும் அதற்காக நான்
கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
ஏனெனில் கடவுள் அத்தகைய ஓர் அனுபவத்தை
எனக்குத் தந்ததினால்தான் அதிலிருந்து
நீந்திக் கரையேறுவது எப்படி என்ற அனுபவத்தை
நான் பெற்றுக் கொண்டேன்—”
-ஹிட்லர்-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
'நேரத்தைத் தள்ளிப் போடாதே;
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.'
(ஷேக்ஸ்பியர்)
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.'
(ஷேக்ஸ்பியர்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
தோல்விகள் அதிகரிக்கும் போது மனிதன் தன்னம்பிக்கையை இழக்கிறான்.
தன்னம்பிக்கை இழக்காதவன் தோல்விகளை இழக்கிறான்.
அன்பு அதிகரிக்கும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.
எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது எதிர்ப்பு அதிகரிக்கின்றது.
தன்னம்பிக்கை இழக்காதவன் தோல்விகளை இழக்கிறான்.
அன்பு அதிகரிக்கும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.
எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது எதிர்ப்பு அதிகரிக்கின்றது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
:”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
*ரசிகன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
:!+: :!+:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
உமா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|