Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
பொலிஸ் நிலையத்தில் முடிவுற்ற அயல்வீட்டுக் கள்ளக்காதல்
Page 1 of 1
பொலிஸ் நிலையத்தில் முடிவுற்ற அயல்வீட்டுக் கள்ளக்காதல்
பொலிஸ் நிலையத்தில் முடிவுற்ற அயல்வீட்டுக் கள்ளக்காதல்
கெக்கிராவையில் இரு பெண்களுக்கிடையில் ஒரு ஆண்மகன் தொடர்பாக ஏற்பட்ட பகைமை அடிதடியில் முடிவடைந்து இறுதியில் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட உடற்காய ங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். தன்னுடைய கணவன் அயல் வீட்டுப் பெண்ணுடன் இரகசிய காதல் தொடர்பு வைத்திருக்கிறார் என்று சந்தேகப்பட்ட மனைவி, அந்தப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டபோது, இருவரும் ஆத்திரமடைந்ததனால் அந்த வாய்த்தர்க்கம் அடிதடியில் முடிவடைந்தது.
அயல்வீட்டுப் பெண் தனது மரங்களிலிருந்து வீழ்ந்த தேய்காய்களை எடுத்துச் செல்லும் பாணியில் தன் கணவன் மீது கடைக்கண் பார்வையை வீசி, அவரது கவனத்தை திருப்ப எத்தணித்தார் என்ற சந்தேகமே இந்த மோதலுக்கு அடித்தளமாக அமைந்தது.
அயல்வீட்டுப் பெண்ணின் நடவடிக் கைகளை பல நாட்களாக இரகசியமாகக் கண்காணித்த பின்னரே அந்த மனைவி அவளுடன் சண்டையிட்டுள்ளார். இதுபற்றி முறைப்பாடு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது, பொலிஸார் அந்தக் கணவனையும், அவனது அயல்வீட்டுக் கள்ளக் காதலியையும் அழைத்து உங்கள் இரு குடும்பங்களுக்கும் இளம்பிள்ளைகள் இருக்கும்போது, நீங்கள் இவ்விதம் முறைகேடாக நடக்கக் கூடதென்று புத்திமதி சொல்லி இன்னுமொருதடவை இவ்விதம் நடந்தால் இருவரையும் பொலிஸ் கூட்டில் அடைத்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
இப்போது இவ்விரு அயல்வீட்டுப் பெண்களும் பேசுவதை நிறுத்துக்கொண்டா லும், அவர்களுக்கிடையில் மோதல்கள் எதுவும் இடம்பெறவில் லையென்று பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவையில் இரு பெண்களுக்கிடையில் ஒரு ஆண்மகன் தொடர்பாக ஏற்பட்ட பகைமை அடிதடியில் முடிவடைந்து இறுதியில் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட உடற்காய ங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். தன்னுடைய கணவன் அயல் வீட்டுப் பெண்ணுடன் இரகசிய காதல் தொடர்பு வைத்திருக்கிறார் என்று சந்தேகப்பட்ட மனைவி, அந்தப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டபோது, இருவரும் ஆத்திரமடைந்ததனால் அந்த வாய்த்தர்க்கம் அடிதடியில் முடிவடைந்தது.
அயல்வீட்டுப் பெண் தனது மரங்களிலிருந்து வீழ்ந்த தேய்காய்களை எடுத்துச் செல்லும் பாணியில் தன் கணவன் மீது கடைக்கண் பார்வையை வீசி, அவரது கவனத்தை திருப்ப எத்தணித்தார் என்ற சந்தேகமே இந்த மோதலுக்கு அடித்தளமாக அமைந்தது.
அயல்வீட்டுப் பெண்ணின் நடவடிக் கைகளை பல நாட்களாக இரகசியமாகக் கண்காணித்த பின்னரே அந்த மனைவி அவளுடன் சண்டையிட்டுள்ளார். இதுபற்றி முறைப்பாடு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது, பொலிஸார் அந்தக் கணவனையும், அவனது அயல்வீட்டுக் கள்ளக் காதலியையும் அழைத்து உங்கள் இரு குடும்பங்களுக்கும் இளம்பிள்ளைகள் இருக்கும்போது, நீங்கள் இவ்விதம் முறைகேடாக நடக்கக் கூடதென்று புத்திமதி சொல்லி இன்னுமொருதடவை இவ்விதம் நடந்தால் இருவரையும் பொலிஸ் கூட்டில் அடைத்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
இப்போது இவ்விரு அயல்வீட்டுப் பெண்களும் பேசுவதை நிறுத்துக்கொண்டா லும், அவர்களுக்கிடையில் மோதல்கள் எதுவும் இடம்பெறவில் லையென்று பொலிஸார் தெரிவித்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா
» கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
» கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|