Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
2 posters
Page 1 of 1
புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
கொழும்பு: இறுதி கட்ட போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்து முடிந்தபாடில்லை. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் வடக்குப் பகுதியில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்ய முடியாது என்று அரசின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் தான் இறுதி கட்ட போர் நடந்தது. அதனால் அப்பகுதிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பகுதிகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் இந்த பகுதிகளில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடியவில்லை. அதனால் அங்கு இப்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை.
போரின்போது இடம்பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், கண்ணி வெடிகளை அகற்றாத பகுதிகளில் இருந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பலவற்றை அரசு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய நினைத்தால் அதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகும். வெகு விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றார்.
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்து முடிந்தபாடில்லை. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் வடக்குப் பகுதியில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்ய முடியாது என்று அரசின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் தான் இறுதி கட்ட போர் நடந்தது. அதனால் அப்பகுதிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பகுதிகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் இந்த பகுதிகளில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடியவில்லை. அதனால் அங்கு இப்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை.
போரின்போது இடம்பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், கண்ணி வெடிகளை அகற்றாத பகுதிகளில் இருந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பலவற்றை அரசு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய நினைத்தால் அதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகும். வெகு விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
அநியாயம் மட்டும் நல்லா நடக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கஞ்சா விற்கலாம் தடை இல்லை: உருகுவே அரசு அதிரடி!
» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
» அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார்
» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
» அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|