Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது
2 posters
Page 1 of 1
மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது
மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது; அன்னாஹசாரே அறிவிப்பு
புதுடெல்லி, ஆக. 21-
அன்னாஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னாஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கதவு மூடப்படவில்லை. திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும். எங்களுடன் பேச்சு நடத்த தயார் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து முறைப்படி எந்த தகவலும் வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் கூறுகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி யாருடன் எங்கே போய் பேச்சு நடத்துவது என்று தெரியவில்லை என்றார். எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அன்னாஹசாரேயும், கெஜ்ரிவாலும் நேற்று தெரிவித்து இருந்தனர். இப்போது மத்திய மந்திரிகளின் வீடுகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பும் தர்ணாவில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுடெல்லி, ஆக. 21-
அன்னாஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னாஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கதவு மூடப்படவில்லை. திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும். எங்களுடன் பேச்சு நடத்த தயார் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து முறைப்படி எந்த தகவலும் வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் கூறுகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி யாருடன் எங்கே போய் பேச்சு நடத்துவது என்று தெரியவில்லை என்றார். எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அன்னாஹசாரேயும், கெஜ்ரிவாலும் நேற்று தெரிவித்து இருந்தனர். இப்போது மத்திய மந்திரிகளின் வீடுகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பும் தர்ணாவில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது
இவன் என்ன பெரிய மாளிகையா ..மடையன் கதவு திறந்தே இருக்காம்ல கயவனை கழுவில் ஏற்ற வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» ஒரு கதவு மூடப்படும்பொழுது...
» ’கதவு திறக்கும்’
» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» ஒரு கதவு மூடப்படும்பொழுது...
» ’கதவு திறக்கும்’
» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|