Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
Page 1 of 1
ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்; அணி அணியாக திரள்கிறார்கள்
புதுடெல்லி, ஆக. 21-
ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதா கொண்டு வரக் கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணா விரதம் இருந்து வருகிறார். கடந்த 16-ந் தேதி காலை அவரை போலீசார் கைது செய்த போதே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டார். தொடர்ந்து திகார் ஜெயிலில் 2 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கு உண்ணா விரதம் இருந்து வருகிறார். இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா விரதத்தை தொடர்வது என்பதில் அன்னா ஹசாரே உறுதியாக இருக்கிறார். அவர் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 15 நாள் “கெடு” விதித்துள்ளார். அதற்குள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு பல்வேறு வழியை கையாண்டு வருகிறது.
லோக்பால் மசோதா குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு காங்கிரசை சேர்ந்த அபிஷேக் சிங்வி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது.
லோக்பால் மசோதா குறித்து தனிநபர், அமைப்புகள் கருத்துக்களை கூறலாம் அவற்றை பரிசீலனை செய்வோம். லோக்பால் மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழு வசம் உள்ளது. பொதுமக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே, அது பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படும். இதற்கு காலதாமதம் ஆகும். எனவே அன்னா ஹசாரே அறிவித்த கெடுவுக்குள் சட்டம் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்று அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
அன்னா ஹசாரேவுக்கு இளைஞர்கள், படித்தவர்கள், மாணவ-மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிவோர் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராம் லீலா மைதானத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் திரண்டு இருக்கிறார்கள். அவர்கள் இரவு-பகலாக அங்கேயே உள்ளனர். கையில் தேசியகொடி பிடித்த வாறும், தேச பக்தி பாடல்கள் பாடியவாறும் இருக்கிறார்கள்.
அன்னா ஹசாரே உடலால் சோர்வடைந்தாலும் இளைஞர் தரும் ஆதரவால் உள்ளத்தால் உறுதியாக இருக்கிறார் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார். கிரிக்கெட்டில் மூழ்கிப் போய் இருந்த இளைஞர்கள் அதை ஒத்தி வைத்து விட்டு இப்போது நாடு முழுவதும் அன்னாஹசாரேக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர்
நகரங்களில் ஆங்காங்கே சாலைகளில் அணி அணியாக திரண்டு ஊர்வலம், பேரணி நடத்துகிறார்கள். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். சென்னை, பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இளைஞர்கள் படித்தவர்கள் மத்தியிலும், நகர்ப் புறங்களிலும் ஊழலுக்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இது மத்திய அரசுக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தி உள்ளது.லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசு பேச்சு நடத்தவும், அன்னா ஹசாரே குழுவினருடன் ஆலோசனை நடத்தவும் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். பாராளுமன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே வலிமையான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும், இது குறித்து அரசிடம் பேச தயாராக இருக்கிறோம். ஆனால் அரசிடம் இருந்து முறைப்படி எந்த அழைப்பும் வரவில்லை என்று அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இதற்கிடையே அன்னா ஹசாரே உடல்நிலையை நேற்று மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அன்னா ஹசாரேயுடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கி றார்கள். அவர்களில் பலர் சோர்வடைந்து விட்டனர். இதனால் ராம்லீலா மைதானத்தில் ஆம்புலன்ஸ்களும், மருத்துவ குழு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி, ஆக. 21-
ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதா கொண்டு வரக் கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணா விரதம் இருந்து வருகிறார். கடந்த 16-ந் தேதி காலை அவரை போலீசார் கைது செய்த போதே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டார். தொடர்ந்து திகார் ஜெயிலில் 2 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கு உண்ணா விரதம் இருந்து வருகிறார். இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா விரதத்தை தொடர்வது என்பதில் அன்னா ஹசாரே உறுதியாக இருக்கிறார். அவர் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 15 நாள் “கெடு” விதித்துள்ளார். அதற்குள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு பல்வேறு வழியை கையாண்டு வருகிறது.
லோக்பால் மசோதா குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு காங்கிரசை சேர்ந்த அபிஷேக் சிங்வி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது.
லோக்பால் மசோதா குறித்து தனிநபர், அமைப்புகள் கருத்துக்களை கூறலாம் அவற்றை பரிசீலனை செய்வோம். லோக்பால் மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழு வசம் உள்ளது. பொதுமக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே, அது பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படும். இதற்கு காலதாமதம் ஆகும். எனவே அன்னா ஹசாரே அறிவித்த கெடுவுக்குள் சட்டம் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்று அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
அன்னா ஹசாரேவுக்கு இளைஞர்கள், படித்தவர்கள், மாணவ-மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிவோர் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராம் லீலா மைதானத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் திரண்டு இருக்கிறார்கள். அவர்கள் இரவு-பகலாக அங்கேயே உள்ளனர். கையில் தேசியகொடி பிடித்த வாறும், தேச பக்தி பாடல்கள் பாடியவாறும் இருக்கிறார்கள்.
அன்னா ஹசாரே உடலால் சோர்வடைந்தாலும் இளைஞர் தரும் ஆதரவால் உள்ளத்தால் உறுதியாக இருக்கிறார் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார். கிரிக்கெட்டில் மூழ்கிப் போய் இருந்த இளைஞர்கள் அதை ஒத்தி வைத்து விட்டு இப்போது நாடு முழுவதும் அன்னாஹசாரேக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர்
நகரங்களில் ஆங்காங்கே சாலைகளில் அணி அணியாக திரண்டு ஊர்வலம், பேரணி நடத்துகிறார்கள். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். சென்னை, பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இளைஞர்கள் படித்தவர்கள் மத்தியிலும், நகர்ப் புறங்களிலும் ஊழலுக்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இது மத்திய அரசுக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தி உள்ளது.லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசு பேச்சு நடத்தவும், அன்னா ஹசாரே குழுவினருடன் ஆலோசனை நடத்தவும் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். பாராளுமன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே வலிமையான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும், இது குறித்து அரசிடம் பேச தயாராக இருக்கிறோம். ஆனால் அரசிடம் இருந்து முறைப்படி எந்த அழைப்பும் வரவில்லை என்று அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இதற்கிடையே அன்னா ஹசாரே உடல்நிலையை நேற்று மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அன்னா ஹசாரேயுடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கி றார்கள். அவர்களில் பலர் சோர்வடைந்து விட்டனர். இதனால் ராம்லீலா மைதானத்தில் ஆம்புலன்ஸ்களும், மருத்துவ குழு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் அன்னா ஹசாரே” உடலில் பச்சை குத்திக் கொள்ள இளைஞர்கள் ஆர்வம்
» ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும்
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும்
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|