Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
3 posters
Page 1 of 1
தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
புதுடெல்லி, ஆக.21-
ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் வலுவான விதிகளை கொண்ட `ஜன லோக்பால் சட்டம்' அமல்படுத்த வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
திகார் சிறையில் மூன்று நாள் இருந்தபோது தொடங்கிய அவருடைய உண்ணாவிரதம், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 5-வது நாளை எட்டியது. மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார். அப்போது, அன்னா ஹசாரே கூறியதாவது:-
நாம் ஏன் போராடுகிறோம்? அரசு கஜானாக்களில் உள்ள பணம் அனைத்தும் நம்முடையவை. ஆனால், அந்த கஜானாக்களுக்கு கொள்ளையர்களால் ஆபத்து கிடையாது. அந்த கஜானாக்களுக்கு யார் பாதுகாவலர்களாக இருக்கின்றனரோ? அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது. எதிரிகளால் நாட்டுக்கு துரோகம் நேரிடவில்லை.
இதுபோன்ற துரோகிகளால் தான் நாடு பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் நான் மூன்றரை கிலோ எடை குறைந்து விட்டேன். கொஞ்சம் பலவீனமாகவும் உணருகிறேன். ஆனால், அதைப்பற்றி கவலைப்படவில்லை. வலிமையான லோக்பால் சட்டத்தை அடையும் வரை போராட்டம் நிறைவடையாது. இந்த நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களிடமும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
லோக்பால் சட்டத்தை அடைந்தால் மட்டும் நம்முடைய போராட்டத்தை நிறுத்தி விடக்கூடாது. நாட்டில் தற்போதுள்ள தவறான தேர்தல் நடைமுறைகளை அகற்ற போராடுவோம். ஏனெனில், இந்த தவறான தேர்தல் நடைமுறையால் குற்றப்பின்னணி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களும் கூட தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
தற்போது, பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்களாக 150 கிரிமினல்கள் சென்றுள்ளனர். சிறையில் 4 மத்திய மந்திரிகள் இருக்கின்றனர். 64 ஆண்டுகள் நிறைவடைந்தும் உண்மையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை. அதே கொள்ளை, அதே சுரண்டல், அதே ஊழல், அதே ரவுடியிசம் இன்னும் தொடருகிறது. ஒரேயொரு வித்தியாசம் மட்டும் காணப்படுகிறது.
வெள்ளையர்களுக்கு பதிலாக கறுப்பர்கள் அந்த இடத்தை பிடித்துள்ளனர். இத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து தேசத்தின் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, வலுக்கட்டாய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டி உள்ளது.
விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன், கிராம பஞ்சாயத்துகளில் அனுமதியை பெறும் வகையிலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்துதலில் நிலவும் சங்கிலித் தொடர் ஊழலை தடுப்பது அவசியம். விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படும் நிலங்களை தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது.
உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என தொழிலாளர்களை அந்த நிறுவனங்கள் மிரட்டுகின்றன. இதுவா ஜனநாயகம்? பணம் பண்ணுவதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்
ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் வலுவான விதிகளை கொண்ட `ஜன லோக்பால் சட்டம்' அமல்படுத்த வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
திகார் சிறையில் மூன்று நாள் இருந்தபோது தொடங்கிய அவருடைய உண்ணாவிரதம், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 5-வது நாளை எட்டியது. மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார். அப்போது, அன்னா ஹசாரே கூறியதாவது:-
நாம் ஏன் போராடுகிறோம்? அரசு கஜானாக்களில் உள்ள பணம் அனைத்தும் நம்முடையவை. ஆனால், அந்த கஜானாக்களுக்கு கொள்ளையர்களால் ஆபத்து கிடையாது. அந்த கஜானாக்களுக்கு யார் பாதுகாவலர்களாக இருக்கின்றனரோ? அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது. எதிரிகளால் நாட்டுக்கு துரோகம் நேரிடவில்லை.
இதுபோன்ற துரோகிகளால் தான் நாடு பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் நான் மூன்றரை கிலோ எடை குறைந்து விட்டேன். கொஞ்சம் பலவீனமாகவும் உணருகிறேன். ஆனால், அதைப்பற்றி கவலைப்படவில்லை. வலிமையான லோக்பால் சட்டத்தை அடையும் வரை போராட்டம் நிறைவடையாது. இந்த நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களிடமும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
லோக்பால் சட்டத்தை அடைந்தால் மட்டும் நம்முடைய போராட்டத்தை நிறுத்தி விடக்கூடாது. நாட்டில் தற்போதுள்ள தவறான தேர்தல் நடைமுறைகளை அகற்ற போராடுவோம். ஏனெனில், இந்த தவறான தேர்தல் நடைமுறையால் குற்றப்பின்னணி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களும் கூட தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
தற்போது, பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்களாக 150 கிரிமினல்கள் சென்றுள்ளனர். சிறையில் 4 மத்திய மந்திரிகள் இருக்கின்றனர். 64 ஆண்டுகள் நிறைவடைந்தும் உண்மையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை. அதே கொள்ளை, அதே சுரண்டல், அதே ஊழல், அதே ரவுடியிசம் இன்னும் தொடருகிறது. ஒரேயொரு வித்தியாசம் மட்டும் காணப்படுகிறது.
வெள்ளையர்களுக்கு பதிலாக கறுப்பர்கள் அந்த இடத்தை பிடித்துள்ளனர். இத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து தேசத்தின் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, வலுக்கட்டாய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டி உள்ளது.
விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன், கிராம பஞ்சாயத்துகளில் அனுமதியை பெறும் வகையிலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்துதலில் நிலவும் சங்கிலித் தொடர் ஊழலை தடுப்பது அவசியம். விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படும் நிலங்களை தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது.
உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என தொழிலாளர்களை அந்த நிறுவனங்கள் மிரட்டுகின்றன. இதுவா ஜனநாயகம்? பணம் பண்ணுவதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
அன்னா ஹசாரே என்பவன் ஒரு அயோக்கியன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
உங்களுக்குப் புரிகிறது இளைஞர்களுக்கு புரியலயே பத்தாயிரம் பேர் கிளம்மபிட்டாங்க மஞ்ச கொடியுடன் {)) {))jasmin wrote:அன்னா ஹசாரே என்பவன் ஒரு அயோக்கியன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
இவர்கள் சங்பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
இந்திய திரு நாட்டில் நிமிடத்திற்கு ஒரு வேடமெல்லாம் சகஜமப்பா.
mravikrishna1- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6
Similar topics
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» இலங்கை தமிழர்கள்: எமது மண் எமக்கு வேண்டும்…பிரான்சு பாராளுமன்றம் முன்பு போராட்டம்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» இலங்கை தமிழர்கள்: எமது மண் எமக்கு வேண்டும்…பிரான்சு பாராளுமன்றம் முன்பு போராட்டம்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|