சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Today at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Today at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Today at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Today at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Today at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Today at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Today at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Today at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Today at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Today at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Today at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Today at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Today at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Today at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Yesterday at 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Yesterday at 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Yesterday at 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Yesterday at 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Khan11

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

4 posters

Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by mufees Sun 21 Aug 2011 - 19:09

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Kuru
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by mufees Sun 21 Aug 2011 - 19:09

குருநாகல் மாவட்டத்தில் பெண்கள் மர்ம மனிதன் காரணமாக முஸ்லிம்கள் வாழும் பிரதேங்களில் நோன்புப் பெருநாள் புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு பகல் நேரத்தில் மாத்திரம் செல்வதால் இரவு வேளைகளில் கடை பசார் வெரிச்சோடிக் காணப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் மர்ம மனிதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாக பெண்கள் நோன்பு கால இரவு நேர தராவிஹ் தொழுகைக்குக் கூடச் செல்வதில்லை. தற்பொழுது பெண்கள் பள்ளிவாசல்களில் தொழுகின்ற பகுதிகள் வெரிச் சோடிக் கிடக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நோன்பின் இறுதிப் பகுதியில் நோன்புப் பெருநாளைக்கு தயாராகும் கால நேரமாகும்.. குடும்ப சகிதம் கடை பசார்களுக்குச் சென்று தம் பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்குவதில் வழக்கமாக பெற்றோர்கள் மும்முரமாக ஈடுபடுவார்கள். இந்த மர்ம மனிதன் பீதியிருப்பதால் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிளம்பாமல் வீட்டிலே மறைந்து முடங்கிக் கிடக்கிறார்கள்.

குறிப்பாக வீட்டுக்குள் மலசல கூடம் இல்லாதவர்கள் வீட்டுக்கு வெளியே செல்வதற்கு அச்சப்படுதால் மாலையில் அடக்கிய சிறு நீரை விடியக் காலை வரை அடக்கி வைத்து மலசலம் கழிக்கும் நிலையில் உள்ளனர்.

இது தவிர புத்தாடைகள் விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் கூட இந்தப் பகுதிகளுக்கு தற்பொழுது வருவதில்லை. பெண்கள் கூடுதலாக தம் தெரிவுகளை நடைபாதை வியாபாரிகளிடத்தில் வீட்டிலிருந்தவாறு பெற்றுக் கொள்வார்கள் ஆனால் நடைபாதை வியாரிகள் சந்தேக நபர்களென பெரும்பாலான இடங்களில் தாக்கப்பட்டுள்ளதால் அவர்களை எங்கேயுமே காண வில்லை.

மாலை வேளைகளில் அதிகமான பெண்கள் தங்கள் குடும்ப சகிதம் ஆடைத் தெரிவுகளைப் பெற்றுக் கொள்ளச் செல்வார்கள். இந்த முறை நோன்புப் பெருநாளுக்காக அவ்வாறான ஆடைத் தெரிவுகளை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

.இருப்பினும் மாலை வேளைகளில் குருநாகல் கடை பசாரில் ஆங்காங்கே சில கடைகளில் சொற்ப தொகையான சனக் கூட்டங்களைக் காணக் கூடியதாக உள்ளன.

.இதனால் வியாபாரிகளும் பலத்த நஷ்டங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Aug 2011 - 21:16

அப்படின்னு சொறாங்க ஆனால் அங்கு என்றும் மக்கள் திறள் தெரியுது.......
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 23:18

@.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 23:47

இது ஒருவகை வதந்தியா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by mufees Mon 22 Aug 2011 - 0:18

kalainilaa wrote:இது ஒருவகை வதந்தியா ?
ஆமாம் அரசியல் வதந்தி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும் Empty Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காடுகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் இரவிரவாகக் கிடக்கும் காதலர்கள்! மன்னார் மக்கள் அதிருப்தி!!
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» வார்த்தைகள் மீது கிடக்கும் வண்ணத்துப்பூச்சி!- கவிதை
» எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum