Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 2:11 pm
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
5 பொலிஸார் சுட்டுக் கொலை;
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது
எகிப்து அரசு அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தால் எகிப்து பொலிஸார் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்த நாடு மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது என எகிப்து அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டு இடையே சினாய் என்ற இடத்தில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த எகிப்து பொலிஸ் வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவத்தில் எகிப்து தரப்பில் 5 பொலிஸார் பலியாயினர். நடைபெற்ற சம்பவத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்று மன்னிப்பு கோரியது. அதேசமயம் எகிப்து நாட்டில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சினாய் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கான அந்நாட்டு தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டது. இந் நிலையில் மேற்படி சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசு எகிப்திடம் மன்னிப்புக் கோரியது.
எனினும் இச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டால் மாத்திரம் போதாது என எகிப்து குறிப்பிட்டுள்ளது. இது குறித்து எகிப்து அரசு குறிப்பிட்டுள்ளதாவது, “இச் சம்பவம் குறித்து இஸ்ரேலின் அறிவிப்பு சாதகமாகவே உள்ளது. எனினும் இந்த அறிவிப்பு மாத்திரம் போதாது. இச் சம்பவம் குறித்து இஸ்ரேல் அரசு விசாரணை நடத்த வேண்டும்.
எகிப்து அரசு இஸ்ரேலுடன் தொடர்ச்சியாக நல்லுறவுவை பேணி சமாதானத்தை காத்து வருகிறது. இஸ்ரேலும் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக கூடி 2 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் தூதரக கட்டித்தின் மீது ஏறி இஸ்ரேல் தேசிய கொடியை அவிழ்த்து எறிந்தார்.
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது
எகிப்து அரசு அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தால் எகிப்து பொலிஸார் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்த நாடு மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது என எகிப்து அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டு இடையே சினாய் என்ற இடத்தில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த எகிப்து பொலிஸ் வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவத்தில் எகிப்து தரப்பில் 5 பொலிஸார் பலியாயினர். நடைபெற்ற சம்பவத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்று மன்னிப்பு கோரியது. அதேசமயம் எகிப்து நாட்டில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சினாய் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கான அந்நாட்டு தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டது. இந் நிலையில் மேற்படி சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசு எகிப்திடம் மன்னிப்புக் கோரியது.
எனினும் இச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டால் மாத்திரம் போதாது என எகிப்து குறிப்பிட்டுள்ளது. இது குறித்து எகிப்து அரசு குறிப்பிட்டுள்ளதாவது, “இச் சம்பவம் குறித்து இஸ்ரேலின் அறிவிப்பு சாதகமாகவே உள்ளது. எனினும் இந்த அறிவிப்பு மாத்திரம் போதாது. இச் சம்பவம் குறித்து இஸ்ரேல் அரசு விசாரணை நடத்த வேண்டும்.
எகிப்து அரசு இஸ்ரேலுடன் தொடர்ச்சியாக நல்லுறவுவை பேணி சமாதானத்தை காத்து வருகிறது. இஸ்ரேலும் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக கூடி 2 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் தூதரக கட்டித்தின் மீது ஏறி இஸ்ரேல் தேசிய கொடியை அவிழ்த்து எறிந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
என்னத்த கிழிக்க போகுது எகிப்து அரசு ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
:#: :#:kalainilaa wrote:என்னத்த கிழிக்க போகுது எகிப்து அரசு ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|