Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
3 posters
Page 1 of 1
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளை திறந்து அங்கிருக்கும் நகை மற்றும் பொருட்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவினர் கோவிலின் 5 அறைகளை திறந்து ஆய்வு செய்ததில் மட்டும் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததை கண்டனர்.
அடுத்து அறாவது அறையை திறக்க முயன்றபோது அதற்கு கோவிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அறையை திறக்கும் முன்பு தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர்கள் 4 நாட்கள் கோவிலில் ஜோதிடர்களை கொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். இதில் 6வது அறையை திறக்கக்கூடாது என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவினர் நீதிமன்ற உத்தரவுபடி அறையை திறக்கவும், அதில் இருக்கும் பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெறும் என்று கூறினர். இதையடுத்து மன்னர் குடும்பத்தினர் அறையை திறக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றில் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே கோவிலில் இருந்து கடலுக்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக பக்தர்கள் மத்தியில் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த சுரங்கப்பாதை திறக்கப்படாத 6வது அறையில் இருந்து தொடங்குவதாகவும் எனவே அந்த அறையை திறக்கக்கூடாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.
இது உச்சநீதிமன்றம் அமைத்த குழுவினருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேரள அரசு ஐதராபத்தில் உள்ள தேசிய நில ஆய்வியல் மையத்தினை தொடர்பு கொண்டு கருத்து கேட்டனர். அவர்கள் நவீன கருவிகள் மற்றும் ரேடார் மூலம் கோவிலுக்கும், கடலுக்கும் இடையே சுரங்கப்பாதை இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று கூறினர்.
இதையடுத்து அந்த ஆய்வை மேற்கொள்ளும்படி ஐதராபாத் தேசிய நில ஆய்வியல் மைத்துக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இம்மையத்தின் அதிகாரிகள் கேரளா சென்று கோவிலில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதை இருக்கிறதா? என்ற ஆய் வை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளை திறந்து அங்கிருக்கும் நகை மற்றும் பொருட்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவினர் கோவிலின் 5 அறைகளை திறந்து ஆய்வு செய்ததில் மட்டும் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததை கண்டனர்.
அடுத்து அறாவது அறையை திறக்க முயன்றபோது அதற்கு கோவிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அறையை திறக்கும் முன்பு தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர்கள் 4 நாட்கள் கோவிலில் ஜோதிடர்களை கொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். இதில் 6வது அறையை திறக்கக்கூடாது என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவினர் நீதிமன்ற உத்தரவுபடி அறையை திறக்கவும், அதில் இருக்கும் பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெறும் என்று கூறினர். இதையடுத்து மன்னர் குடும்பத்தினர் அறையை திறக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றில் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே கோவிலில் இருந்து கடலுக்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக பக்தர்கள் மத்தியில் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த சுரங்கப்பாதை திறக்கப்படாத 6வது அறையில் இருந்து தொடங்குவதாகவும் எனவே அந்த அறையை திறக்கக்கூடாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.
இது உச்சநீதிமன்றம் அமைத்த குழுவினருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேரள அரசு ஐதராபத்தில் உள்ள தேசிய நில ஆய்வியல் மையத்தினை தொடர்பு கொண்டு கருத்து கேட்டனர். அவர்கள் நவீன கருவிகள் மற்றும் ரேடார் மூலம் கோவிலுக்கும், கடலுக்கும் இடையே சுரங்கப்பாதை இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று கூறினர்.
இதையடுத்து அந்த ஆய்வை மேற்கொள்ளும்படி ஐதராபாத் தேசிய நில ஆய்வியல் மைத்துக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இம்மையத்தின் அதிகாரிகள் கேரளா சென்று கோவிலில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதை இருக்கிறதா? என்ற ஆய் வை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பத்மநாபசாமி கோவில் பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம்
» செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
» ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
» செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
» ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|