Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
3 posters
Page 1 of 1
ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பதவியை விட்டு அரசு விலகட்டும். நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
டெல்லியில் 7வது நாளாக இன்று அன்னாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் அன்னா உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று மாலையில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரவு 8 மணியளவில் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் அரசுக்கு இறுதிக் கெடு விதித்தார். அன்னா பேசுகையில்,
இந்த அரசு தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுங்கள். இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.
ஆகஸ்ட் 30ம் தேதி வரைதான் நாங்கள் பொறுப்போம். அதற்குப் பிறகு மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டுக்காக நான் நிறைய தியாகங்களைச் செய்து விட்டேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள்தான் (ஆதரவாளர்களைப் பார்த்து) எனது குடும்பம்.
கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும் என்றார் ஹஸாரே.
டெல்லியில் 7வது நாளாக இன்று அன்னாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் அன்னா உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று மாலையில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரவு 8 மணியளவில் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் அரசுக்கு இறுதிக் கெடு விதித்தார். அன்னா பேசுகையில்,
இந்த அரசு தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுங்கள். இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.
ஆகஸ்ட் 30ம் தேதி வரைதான் நாங்கள் பொறுப்போம். அதற்குப் பிறகு மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டுக்காக நான் நிறைய தியாகங்களைச் செய்து விட்டேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள்தான் (ஆதரவாளர்களைப் பார்த்து) எனது குடும்பம்.
கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும் என்றார் ஹஸாரே.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
கடும் உஷாராகத்தான் உள்ளார் கசாரே என்ன நடக்குமோ மோகன்சாப் அமைதியாக உள்ளார் நடக்கட்டும் முடிவை நாங்கள் ரசிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
பையன் கடைசில மேட்டருக்கு வந்துட்டான் சங் பரிவார்களின் அடிவருடி இவன் ..இவனை நாட்டில் குழப்பம் விழைவிக்கும் கேஷில் உள்ளே தள்ள வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|