சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு Khan11

தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

2 posters

Go down

தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு Empty தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:44

தஞ்சை,ஆக.22-


தஞ்சை திலகர் திடலில்
தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள்
அமைச்சர் கோ.சி.மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும்,
முன்னாள் துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:-

சமச்சீர்
கல்வியில் நமக்கு கிடைத்த வெற்றியை தமிழகம் முழுவதும் விழாவாக நடத்தி
இருக்கிறோம். சமச்சீர் கல்வியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம்.
இந்த வெற்றி தனிப்பட்ட தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று உணர்ந்து கொண்டாட
வேண்டும்.

2006-ம் ஆண்டு ஆட்சிமாற்றம்
ஏற்பட்டவுடன், ஒரே இடத்தில் எல்லா வசதிகளுடன் தலைமை செயலகம் அமைய வேண்டும்
என்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்
பிளாக்கில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.

2-வது
பிளாக்கில் 60 சதவீத பணிகள் நடந்து முடிந்த நேரத்தில் தேர்தல் வந்தது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தவுடன்
என்ன காரணத்தினாலோ புதிய தலைமை செயலகத்தை இழுத்து பூட்டினார்.

இது
முறையாக கட்டப்படவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில்
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் தலைமையை ஏற்றுக்
கொள்ளமாட்டோம் என்று நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம்.

தலைமை
செயலகத்தை வேறு பணிக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று நீதிமன்றம் கேள்வி
கேட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் தான் மருத்துவமனைக்கு பயன்படுத்துவோம்
என்று அறிவித்து இருக்கின்றனர். புதிய தலைமை செயலகம் முறையாக
கட்டப்படவில்லை என்று அதை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த
கட்டிடத்தை அதாவது முறையாக கட்டப்படாத கட்டிடத்தை எப்படி மருத்துவமனைக்கு
பயன்படுத்தலாம் என்பது தான் எங்கள் கேள்வி.

மருத்துவமனைக்கு என்றவுடன் அந்த கட்டிடம் தரமாக இருக்கிறதா? ஜெயலலிதாவின் அறிவிப்பு நீதிமன்றத்தை ஏமாற்றும் நாடகம்.

கழகத்தை
அழிக்க வேண்டும் எத்தனையோ முயற்சிகள் நடக்கிறது. கழக தோழர்கள், முன்னாள்
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது எத்தனையோ வழக்குகள். ஆட்சியில்
இருந்தபோது 5 ஆண்டுகள் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்க
சென்றேன். இப்போது சிறையில் இருக்கும் தோழர்களை பார்க்க மாநிலம் முழுவதும்
சென்று வருகிறேன்.

தேர்தலில் தோற்று இருக்கின்ற
கூட்டமா? இது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சோகமாக இருக்கிறார்கள். நாம்
மகிழ்ச்சியுடன் கூட்டம் நடத்தி வருகிறோம். தோல்விகளை கண்டு துவண்டுவிடும்
கூட்டம் அல்ல இது.

தி.மு.க.வினருக்கு எதிராக
கட்டாயப்படுத்தி, மிரட்டி பொய்புகார் வாங்கப்படுகிறது. பொய்வழக்கு
பதிவோர், பொய்புகார் கொடுப்போர் மீது ஆட்சி மாற்றம் வந்தால்தான் தண்டிக்க
வேண்டும் என்பது அல்ல. பொய்வழக்கு யார் பதிவு செய்கிறார்களோ அவர்கள் மீது
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். அங்கு
அவர்கள் பதில்சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு Empty Re: தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

Post by jasmin Mon 22 Aug 2011 - 12:38

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பேச்சு இது .....திமுக வுக்கு இது கைவந்த கலை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum