Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்புby rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
ஐதராபாத்தில் அன்னாஹசாரேக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு பேரணி
Page 1 of 1
ஐதராபாத்தில் அன்னாஹசாரேக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு பேரணி
நகரி, ஆக 22-
ஊழலுக்கு
எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வரும்படி அன்னாஹசாரே டெல்லியில்
உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பேரணி,
உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர
முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு
நாயுடு அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக நேற்று
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஐதராபாத்தில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில்
ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசும் போது கூறியதாவது:-
அன்னா
ஹசாரே கூறுவது போல் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வந்தால் ஊழலில்
ஈடுபடும் அரசியல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இச்சட்டம் கொண்டு
வந்தால் இனி தங்களால் பல ஆயிரம் கோடி ஊழல் செய்ய முடியாதே என்று காங்கிரஸ்
மற்றும், அக்கட்சியின் கூட்டணி தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.
அன்னாஹசாரே
போராட் டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி உள்ளது. காங்கிரஸ் அன்னா
ஹசாரேயை அவமானப்படுத்தினால் சும்மா விட மாட்டோம். அவரை நாட்டு மக்கள்
அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
லோக்பால்
சட்டத்தில் பிரதமர், நீதிபதியை சேர்க்ககூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது.
அப்படியானால் அவர்களுக்கு ஊழல் செய்ய சுதந்திரம் கொடுத்தது போல் ஆகிவிடாதா?
ஊழலை வளர்க்கத் துணைபோகும் காங்கிரசுக்கு தேர்தலில் நாட்டு மக்கள் சரியான
பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
ஊழலுக்கு
எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வரும்படி அன்னாஹசாரே டெல்லியில்
உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பேரணி,
உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர
முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு
நாயுடு அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக நேற்று
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஐதராபாத்தில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில்
ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசும் போது கூறியதாவது:-
அன்னா
ஹசாரே கூறுவது போல் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வந்தால் ஊழலில்
ஈடுபடும் அரசியல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இச்சட்டம் கொண்டு
வந்தால் இனி தங்களால் பல ஆயிரம் கோடி ஊழல் செய்ய முடியாதே என்று காங்கிரஸ்
மற்றும், அக்கட்சியின் கூட்டணி தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.
அன்னாஹசாரே
போராட் டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி உள்ளது. காங்கிரஸ் அன்னா
ஹசாரேயை அவமானப்படுத்தினால் சும்மா விட மாட்டோம். அவரை நாட்டு மக்கள்
அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
லோக்பால்
சட்டத்தில் பிரதமர், நீதிபதியை சேர்க்ககூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது.
அப்படியானால் அவர்களுக்கு ஊழல் செய்ய சுதந்திரம் கொடுத்தது போல் ஆகிவிடாதா?
ஊழலை வளர்க்கத் துணைபோகும் காங்கிரசுக்கு தேர்தலில் நாட்டு மக்கள் சரியான
பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அன்னாஹசாரேக்கு ஆதரவாக சோளிங்கரில், ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதி
» ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி
» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
» தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதி
» ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி
» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
» தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|