சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

சீர்காழியில் பயங்கரம்: பாட்டி-பேத்தி படுகொலை; பதட்டம்-போலீஸ் குவிப்பு Khan11

சீர்காழியில் பயங்கரம்: பாட்டி-பேத்தி படுகொலை; பதட்டம்-போலீஸ் குவிப்பு

Go down

சீர்காழியில் பயங்கரம்: பாட்டி-பேத்தி படுகொலை; பதட்டம்-போலீஸ் குவிப்பு Empty சீர்காழியில் பயங்கரம்: பாட்டி-பேத்தி படுகொலை; பதட்டம்-போலீஸ் குவிப்பு

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 11:02

சீர்காழி, ஆக. 22-


நாகை
மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் கதீஜாபீவி (வயது 60). இவரது
மகன் யூனுஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் யூனுசின்
மனைவி ராபியாபீவியும் அவரது மகன் நாசர் (26), மகள் சயீராபானு (19) ஆகியோர்
கதீஜாபீவியுடன் வசித்து வந்தனர். சபீராபானு அந்த பகுதியில் உள்ள நடுநிலைப்
பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

நேற்று
இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டுக் காரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்
ராபியா பீவியும், நாசரும் அவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு கையில் இருந்த பணம் மருந்து வாங்க போதுமானதாக இல்லாததால் நாசர்
மட்டும் பணம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டி இருந்ததால்
பாட்டியையும், தங்கையும் அழைத்தார்.
ஆனால் பதில் வரவில்லை. கதவை தட்டியும் அவர்கள் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்த நாசர் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கே
கதீஜா பீவியும், சபீரா பானுவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதுபற்றிய தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தவர்கள் அங்கு கூடினர். இதனால்
அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி போலீஸ்
இன்ஸ் பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா ஆகியோர் அங்கு
சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கதீஜாபீவியும், சபீராபானுவும்
கழுத்தை அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. வீட்டில் இருந்த
பொருட்கள், பணம் திருடப்படவில்லை.

மேலும் வீட்டில்
பின் பக்க கதவு வழியாக வந்து கொலையாளிகள் பாட்டி- பேத்தியை கொன்று உள்ளனர்.
கைரேகை நிபுனர்கள், மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த
கொலைக்கான காரணம் பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து
வருகிறார்கள்.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ராமர், மயிலா டுதுறை டி.எஸ்.பி. மூவேந்தன் ஆகியோர் கொலை நடந்த வீட்டுக்கு
சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் பதட்டமான
சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum