Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
2 posters
Page 1 of 1
மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
நெல்லூர்: விலைவாசியையும் ஊழலையும் கட்டுப்படுத்தத் தவறிய பிரதமர் மன்மோகன் சி்ங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.
பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.
ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.
நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.
பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.
ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.
நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
அத்வானி ஒரு சுயநல சிந்தனை வாதி இதற்க்கு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது காங்கிரஸ் அமைதியாக இருந்தது இப்போது காங்கிரசின் ஆட்சி நீண்டு கொண்டு போவதை பார்த்ததும் மனிசனுக்கு சும்மா இருக்க முடியல ஏதேனும் சொல்லுறார்
வயது போனாலும் வார்த்தைகள் இன்னும் போகலை அத்வானிக்கு.
வயது போனாலும் வார்த்தைகள் இன்னும் போகலை அத்வானிக்கு.
Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
அரசியல் அயோக்கியர்கள்...இப்படித்தான் பேசுவார்கள்\
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
» ராஜினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி
» 2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
» ராஜினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி
» 2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|