Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
3 posters
Page 1 of 1
ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
பாக்தாத்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது அப்போத்தாபாத் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கக் கிளம்பியுள்ளது அல் கொய்தா. தற்போது ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் அல் கொய்தா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கிச் சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி ஈராக்கின் 7 மாகாணங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர், 260 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது அப்போத்தாபாத் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கக் கிளம்பியுள்ளது அல் கொய்தா. தற்போது ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் அல் கொய்தா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கிச் சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி ஈராக்கின் 7 மாகாணங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர், 260 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த
மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள்
அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால்
சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது உண்மை செய்தி என்றால் வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம்
ஆனால் இது பொய்யான செய்து என்று அதுவே சொல்லுது எப்படித்தெரியுமா அக்கா.........
ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது எதுவாகினும் தப்பை பயங்கரமான முறையில் தண்டிக்க வேண்டும் என்பதில் முனாஸ் முன்னிப்பவன்.
மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள்
அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால்
சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது உண்மை செய்தி என்றால் வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம்
ஆனால் இது பொய்யான செய்து என்று அதுவே சொல்லுது எப்படித்தெரியுமா அக்கா.........
ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது எதுவாகினும் தப்பை பயங்கரமான முறையில் தண்டிக்க வேண்டும் என்பதில் முனாஸ் முன்னிப்பவன்.
Re: ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது
விஷமிகள் இல்லை... அமெரிக்கர்களே தான்.... அவங்க நாடு இப்போ பொருளாதார வீழ்ச்சி யில் அதல பாதாளத்துல இருக்கு.
இப்படி அங்க இங்க ஏதாவது மூக்கு நிழைச்சி வயிறு கழுவும் வேலையைத்தான் அமேரிக்கா கடந்த 15 வருஷமா செஞ்சுகிட்டிருக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
நன்றி அக்காயாதுமானவள் wrote:ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது
விஷமிகள் இல்லை... அமெரிக்கர்களே தான்.... அவங்க நாடு இப்போ பொருளாதார வீழ்ச்சி யில் அதல பாதாளத்துல இருக்கு.
இப்படி அங்க இங்க ஏதாவது மூக்கு நிழைச்சி வயிறு கழுவும் வேலையைத்தான் அமேரிக்கா கடந்த 15 வருஷமா செஞ்சுகிட்டிருக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|