Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
Page 1 of 1
அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
இந்திய மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை விரைவில் நீக்குவதற்குத் திட்டமிட்டுள்ள அரசு பதிலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தியமைத்து அதன் மூலம் முப்படையினருக்கும் மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
அவசர காலச் சட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம், கடந்த ஆறு ஆண்டுகளாக மாதாமாதம் நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்காது விட்ட இரண்டு வாரங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் முப்படைகள் மற்றும் பொலிஸருக்குக் கிடைத்து வந்த மேலதிக அதிகாரங்களில் சிலவற்றைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவசர காலச் சட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம், கடந்த ஆறு ஆண்டுகளாக மாதாமாதம் நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்காது விட்ட இரண்டு வாரங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் முப்படைகள் மற்றும் பொலிஸருக்குக் கிடைத்து வந்த மேலதிக அதிகாரங்களில் சிலவற்றைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Similar topics
» அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
» ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?
» இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
» திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
» ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?
» இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
» திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|