Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.
3 posters
Page 1 of 1
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.
இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் இன்னமும் மாறாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அல்ஜசீரா தொலைக்காட்சி அந்தக் காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அதன் செய்தியாளர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் படையினர் மற்றும் மக்கள் மனங்களில் கடும்காயங்களை ஏற்படுத்தியுள்ளது. கொடுரமான சம்பவங்களால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் அவர்கள் மனங்களில் இருக்கின்றன.
வன்னியில் புதிய வீதிகள் அமைக்கப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் உருவாகின்றன. கடந்த காலங்களை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களை அகற்ற எந்த நடவடிக்கைகளும் இல்லை. உளக்காயங்கள் அப்படியே இருக்கின்றன.
உளக்காயங்களை ஆற்றுவது குறித்து அரசு சிந்திக்கவில்லை. அப்பகுதியில் மிகக்குறைந்தளவு உளநல சிகிச்சையாளர்களேயுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிற்க்கு அப்பால் உளவியல் ரீதியான ஆற்றுகைப்படுத்தல் முக்கியமானது. அரசு இதனைச் செய்யவில்லை. சில இடங்களில் செய்யவிடாமல் தடுக்கின்றது என அரசசார்பற்ற அமைப்புகள் குற்றம் சாட்டின.
தமிழ்ப்பெண்கள் தம்மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கதைப்பதற்கு தயங்குவது வழமை ஆனாலும் பெருமளவு வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார். அப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறையும் தாக்குதலும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது. மூன்றில் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆனால் இராணுவத்திற்கெதிராக ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் நாம் சந்தித்த தமிழ்ப் பெண்கள் படையினராலேயே தாங்கள் அதிகம் இவ்வாறான துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக குறிப்பிட்டனர்.
குறிப்பாக விதவைகள் நிலைமை மிக ஆபத்தானதாகவுள்ளது. இரவில் தமது வீடுகளில் தங்குவதற்க்கு மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக அல்ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அதன் செய்தியாளர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் படையினர் மற்றும் மக்கள் மனங்களில் கடும்காயங்களை ஏற்படுத்தியுள்ளது. கொடுரமான சம்பவங்களால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் அவர்கள் மனங்களில் இருக்கின்றன.
வன்னியில் புதிய வீதிகள் அமைக்கப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் உருவாகின்றன. கடந்த காலங்களை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களை அகற்ற எந்த நடவடிக்கைகளும் இல்லை. உளக்காயங்கள் அப்படியே இருக்கின்றன.
உளக்காயங்களை ஆற்றுவது குறித்து அரசு சிந்திக்கவில்லை. அப்பகுதியில் மிகக்குறைந்தளவு உளநல சிகிச்சையாளர்களேயுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிற்க்கு அப்பால் உளவியல் ரீதியான ஆற்றுகைப்படுத்தல் முக்கியமானது. அரசு இதனைச் செய்யவில்லை. சில இடங்களில் செய்யவிடாமல் தடுக்கின்றது என அரசசார்பற்ற அமைப்புகள் குற்றம் சாட்டின.
தமிழ்ப்பெண்கள் தம்மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கதைப்பதற்கு தயங்குவது வழமை ஆனாலும் பெருமளவு வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார். அப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறையும் தாக்குதலும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது. மூன்றில் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆனால் இராணுவத்திற்கெதிராக ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் நாம் சந்தித்த தமிழ்ப் பெண்கள் படையினராலேயே தாங்கள் அதிகம் இவ்வாறான துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக குறிப்பிட்டனர்.
குறிப்பாக விதவைகள் நிலைமை மிக ஆபத்தானதாகவுள்ளது. இரவில் தமது வீடுகளில் தங்குவதற்க்கு மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக அல்ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.
Re: போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.
போர்க்காலத்தில் நடந்த கொடுமைகளைப் பார்த்த நம்முடைய மனக்காயன்களே ஆறவில்லையே... பாதிக்கப் பட்டவர்களின் மனக்காயங்கள் எப்படி ஆறும்?
ச்சீ ... கேடுகெட்டவர்கள் .
கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்
ச்சீ ... கேடுகெட்டவர்கள் .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.
இவனாவது கேட்டு இருக்கிறானே மனிதாபிமானம் உள்ளவன் ...இன்னும் எத்தனைபேர் தூக்கிக்கொண்டு போய் கற்பழித்து இருக்கிறார்கள் ..கொடிவர்கள் பிணம் தின்னும் கழுகுகள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» மனக் காயத்துக்கு மருந்து...!
» ஆண்மையைப் பறிக்கும் செல்போன்கள்! மாற்று மருத்துவம் செய்தியாளர்
» ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா
» உன்னை விட்டால் எதுவுமில்லை
» அசாத்தியம் என்று எதுவுமில்லை...! - காந்திஜி
» ஆண்மையைப் பறிக்கும் செல்போன்கள்! மாற்று மருத்துவம் செய்தியாளர்
» ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா
» உன்னை விட்டால் எதுவுமில்லை
» அசாத்தியம் என்று எதுவுமில்லை...! - காந்திஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|