சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Khan11

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன

Go down

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Empty படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன

Post by mufees Wed 24 Aug 2011 - 1:51

யாழ்.நகரில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.

இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.

மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.
படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Jaff_grees_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Empty Re: படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன

Post by mufees Wed 24 Aug 2011 - 1:52

யாழ்.நகரில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.

இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.

மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.



இராணுவத்தினர் வந்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் பொதுமக்களைக் கொட்டன்களால் தாக்க ஆரம்பித்தனர்.

சிதறி ஓடிய மக்களை அவர்கள் விரட்டி விரட்டித் தாக்கினர். யாரோ சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றார்கள் என்றும் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்றுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்தனர்.

பின்னர் அவர்கள் எங்களைத் திடீரெனத் தாக்க ஆரம்பித்தனர் என்று தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தெரிவித்தார். வீதியில் நின்றவர்களையும் பெண்களையும் பொலிஸார் கண்மூடித்தனமாகத் தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்கினர்.

பொலிஸாரிடமிருந்து தப்ப ஓடி முயற்சித்த பெண் ஒருவர் மதிலுடன் மோதுண்டு காயமடைந்தார். குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலரைப் பொலிஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றியதைக் காண முடிந்தது.

எங்களைத் துரத்தி வந்த பொலிஸார் ஒவ்வொருவராகப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். என்னையும் பிடித்து ஏற்றப் பார்த்தனர். அவர்களின் கைகளிலிருந்து பறித்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடி மறைந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தேன் என்றார் ஒருவர்.
படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Jaff_grees_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Empty Re: படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன

Post by mufees Wed 24 Aug 2011 - 1:52

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Jaff_grees_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன Empty Re: படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இராணுவ தளபதியின் பாரியாரின் நடவடிக்கைகள் குறித்து படையினர் அதிருப்தி.
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» பொலிஸ் - பொதுமக்களிடையே மோதல் வாழைச்சேனை நாவலடியில் சம்பவம்
» யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாம் !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum