சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm

யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள் Khan11

யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்

2 posters

Go down

யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள் Empty யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்

Post by நண்பன் Wed Aug 24, 2011 2:51 pm

யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர்
பின்னணியில் அரசியல் சக்திகள்




கட்டளைத் தளபதி சந்தேகம்


மகேஸ்வரன் பிரசாத்

யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் பாதுகாப்புத்
தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து
நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள் N1இவர்களில்
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்
ஏனைய 100 பேரும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.

பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகச் செயற்பட்ட இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான
நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்
தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக விளக்கமளிக்கும்
நோக்கில் யாழ். நகரிலுள்ள மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று
நடைபெற்றது.
இதில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள்
சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட இவர்கள், அமைதிச் சூழலைக்
குழப்பும் வகையில் மக்கள் நடந்துகொள்ளக் கூடாதென்றும் தெரிவித்தனர்.

பொதுமக்கள்
சட்டத்தைக் கையிலெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த மஹிந்த
ஹத்துருசிங்க, யாழ். குடாநாட்டில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது
இவற்றின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் ஊடகங்களு க்கும் பாரிய
பங்குண்டு. போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை மேலும் குழப்பமடையச் செய்யாமல்
அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகவியலா ளர்களுக்கும் உண்டு என்று அவர்
குறிப்பிட்டார். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கும், யாழ்.
குடாநாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதாகத்
தென்படுகிறது.

திட்டமிட்ட ஒரு தரப்பினர் ஏதோவொரு திட்டத்தைக் கொண்டே இவ்வாறான
செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களுக்கு நாம் வீடுகளைக் கட்டித் தருகின்றோம்,
வைத்தியசாலையில் உங்களுக்கு இரத்தம் தருகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில்
பாதுகாப்புத் தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவது கவலையளிக்கிறது.
இவ்வாறான சம்பவங்களைக் கண்டிக்கும் சிலர் இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற
வேண்டுமெனக் கோருகின்றனர். இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கோருவது
நடைமுறைச் சாத்தியமற்றது. உயர்மட்டத்திலேயே இது குறித்த தீர்மானங்களை எடுக்க
முடியும். என்றும் இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள் Empty Re: யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்

Post by jasmin Wed Aug 24, 2011 3:17 pm

அமைதி சூழலை ஏற்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் அரசு நிர்வாகத்தின் பொருப்பு ..அந்த நிர்வாகமே குழப்பம் விளைவித்தால் யாரை குறை சொல்ல முடியும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum