Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அமெரிக்காவில் கடும் நில நடுக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவில் கடும் நில நடுக்கம்
அமெரிக்காவில் கடும் நில நடுக்கம்
வொ'pங்டன், நிய+யோர்க்கில் மக்கள் பீதியில் ஓட்டம்
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர், வெள்ளை மாளிகை, பென்டகன் உள்ளிட்ட இடங்களில் மக்கள்
வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த
தீயணைப்பு அதிகாரிகள் வொஷிங்டனில் சிலருக்கு காயம் மட்டும் ஏற்பட்டது என்றனர்.
விர்ஜினியா, ரிச்மாண்டின் வடமேற்கே 64 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்த இந்த நில
நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.8 எனப் பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வு மையம்
தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வடக்கு மின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் தானாகவே
செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன என அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செய்தித்
தொடர்பாளர் ரொஜர் ஹன்னா தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் வொஷிங்டன் நகரில் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டும்
அலுவலகங்களில் இருந்தும் வெளியேறினர். பாதைகளில் தஞ்சம் புகுந்தனர். அதைத் தொடர்ந்து
பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நில நடுக்கத்தின் போது வெள்ளை மாளிகையும்
குலுங்கியது. அப்போது ஜனாதிபதி ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை.
விடுமுறையை கழிக்க மாஸ்சாசூ செட்ஸ் பகுதியில் உள்ள மார்தா வினியார்ட் என்ற
இடத்துக்கு சென்று இருந்தனர். ஆனால் அங்கு வேலை பார்த்த அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தெருக்களில் அச்சத்துடன் நின்றனர்.
இதேபோன்று மிக பலமான கட்டடம் உள்ள இந்திய தூதரகம், பென்டகன் (அமெரிக்கா இராணுவ
தலைமையகம்) ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இங்கு சுமார் 30 வினாடிகள் நில நடுக்கம்
இருந்தது.
எனவே, தீயணைப்பு துறையினர் அலாரம் மூலம் அபாய எச்சரிக்கை விடுத்தனர். கட்டடங்கள்,
வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதனால் பாதைகளில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நியூயோர்க்கிலும் இதே நிலைதான் நீடித்தது. கட்டடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த
மக்கள் தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்திய சம்பவத்தை நினைவுபடுத்தியது. பூஸ்டன், தெற்கு மற்றும் வடக்கு கரோலினா,
இண்டியானா பொலிஸ், டெட்ராஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கத்தை உணர முடிந்தது.
எனவே, நியூயோர்க் வந்த விமானங்கள் நீண்ட பரிசோதனைக்கு பின்னர் தாமதமாக தரை இறங்க
அனுமதிக்கப்பட்டன.
வொஷிங்டனில் போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. ரெயில்கள் மணிக்கு 15 கி.
மீற்றர் வேகத்தில் மெதுவாக இயக்கப்பட்டன. இப்பகுதியில் மொத்தம் 12 அணு உலைகள் உள்ளன.
அவை பாதிக்கப்படவில்லை.
வொஷிங்டனில் உள்ள தேசிய நினைவு சின்னம் சேதம் அடைந்துள்ளது. அதேபோன்று மிக உயரமான
கட்டடமான தேசிய கத்தீட்ரல், மத்திய டவர் கட்டடமும் சேதமானது.
எனினும் நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது
ஏனெனில் வொஷிங்டன் பகுதியில் கடந்த 1897 ஆம் ஆண்டு மே மாதம் 5.9 ரிச்டர் அளவில் நில
நடுக்கம் ஏற்பட்டது. தற்போது 110 ஆண்டுக்கு பிறகுதான் இதுபோன்று உருவாகியுள்ளது
வொ'pங்டன், நிய+யோர்க்கில் மக்கள் பீதியில் ஓட்டம்
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர், வெள்ளை மாளிகை, பென்டகன் உள்ளிட்ட இடங்களில் மக்கள்
வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த
தீயணைப்பு அதிகாரிகள் வொஷிங்டனில் சிலருக்கு காயம் மட்டும் ஏற்பட்டது என்றனர்.
விர்ஜினியா, ரிச்மாண்டின் வடமேற்கே 64 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்த இந்த நில
நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.8 எனப் பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வு மையம்
தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வடக்கு மின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் தானாகவே
செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன என அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செய்தித்
தொடர்பாளர் ரொஜர் ஹன்னா தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் வொஷிங்டன் நகரில் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டும்
அலுவலகங்களில் இருந்தும் வெளியேறினர். பாதைகளில் தஞ்சம் புகுந்தனர். அதைத் தொடர்ந்து
பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நில நடுக்கத்தின் போது வெள்ளை மாளிகையும்
குலுங்கியது. அப்போது ஜனாதிபதி ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை.
விடுமுறையை கழிக்க மாஸ்சாசூ செட்ஸ் பகுதியில் உள்ள மார்தா வினியார்ட் என்ற
இடத்துக்கு சென்று இருந்தனர். ஆனால் அங்கு வேலை பார்த்த அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தெருக்களில் அச்சத்துடன் நின்றனர்.
இதேபோன்று மிக பலமான கட்டடம் உள்ள இந்திய தூதரகம், பென்டகன் (அமெரிக்கா இராணுவ
தலைமையகம்) ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இங்கு சுமார் 30 வினாடிகள் நில நடுக்கம்
இருந்தது.
எனவே, தீயணைப்பு துறையினர் அலாரம் மூலம் அபாய எச்சரிக்கை விடுத்தனர். கட்டடங்கள்,
வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதனால் பாதைகளில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நியூயோர்க்கிலும் இதே நிலைதான் நீடித்தது. கட்டடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த
மக்கள் தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்திய சம்பவத்தை நினைவுபடுத்தியது. பூஸ்டன், தெற்கு மற்றும் வடக்கு கரோலினா,
இண்டியானா பொலிஸ், டெட்ராஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கத்தை உணர முடிந்தது.
எனவே, நியூயோர்க் வந்த விமானங்கள் நீண்ட பரிசோதனைக்கு பின்னர் தாமதமாக தரை இறங்க
அனுமதிக்கப்பட்டன.
வொஷிங்டனில் போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. ரெயில்கள் மணிக்கு 15 கி.
மீற்றர் வேகத்தில் மெதுவாக இயக்கப்பட்டன. இப்பகுதியில் மொத்தம் 12 அணு உலைகள் உள்ளன.
அவை பாதிக்கப்படவில்லை.
வொஷிங்டனில் உள்ள தேசிய நினைவு சின்னம் சேதம் அடைந்துள்ளது. அதேபோன்று மிக உயரமான
கட்டடமான தேசிய கத்தீட்ரல், மத்திய டவர் கட்டடமும் சேதமானது.
எனினும் நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது
ஏனெனில் வொஷிங்டன் பகுதியில் கடந்த 1897 ஆம் ஆண்டு மே மாதம் 5.9 ரிச்டர் அளவில் நில
நடுக்கம் ஏற்பட்டது. தற்போது 110 ஆண்டுக்கு பிறகுதான் இதுபோன்று உருவாகியுள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நில நடுக்கம்
» துருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
» ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி
» ஆஸ்திரேலியாவில் பயங்கர நில நடுக்கம்
» இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நில நடுக்கம்
» துருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
» ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி
» ஆஸ்திரேலியாவில் பயங்கர நில நடுக்கம்
» இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நில நடுக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|