சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்! Khan11

அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்!

Go down

அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்! Empty அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்!

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 5:15

மும்பை: ஊழலை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹஸாரேவின் சொந்த மாவட்டமான மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதான சம்பவங்கள் பெருளமளவில் உள்ளதாம். இதுதொடர்பான வழக்குகளும் அதிக அளவில் நிலுவையில் உள்ளதாம்.

அன்னா ஹஸாரே அகமது நகர் மாவட்டம் ராலேகான் சித்தி பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாவட்டம் நாசிக் சரகத்தின் கீழ் வருகிறது. இந்த மாவட்டத்தில்தான் மகாராஷ்டிர மாநிலத்திலேயே அதிக அளவில் லஞ்ச, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

மேலும் கடந்த 2009ம் ஆண்டு முதல் இன்று வரை இந்த மாவட்டத்தில் பெருமளவில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாம்.

2010ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட மொத்த வழக்குகளில் 25 சதவீத வழக்குகள் நாசிக் சரகத்தில் பதிவாகியுள்ளன. இது 2009ம் ஆண்டு 19.4 சதவீதமாக இருந்தது. நாசிக் சரகத்தில் 2010ம் ஆண்டு மட்டும் 124 பேர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இது 2009ல் 78 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 500 முதல் பல லட்சம் வரை லஞ்சம் வாங்கிய வழக்குகள் நாசிக்கில் அதிக அளவில் பதிவாகியுள்ளன. பிடிபட்ட லஞ்சப் பேர்வழிகளில் 6 பேர் துணை கலெக்டர்கள் ஆவர். 2 பேர் அரசு டாக்டர்கள். 23 பேர் முதல் நிலை அரசு அதிகாரிகள் ஆவர்.

புனே சரகத்தில் 14 சதவீத லஞ்ச வழக்குகளே பதிவாகியுள்ளன.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்! Empty Re: அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்!

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 5:16

ஊருக்கு தான் உபதேசமா ?வீடுக்கு இல்லை ? :!.:
அப்ப இது காங்கிரசுக்கு எதிரான எதிர்கட்சிகள் சதிதான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
» சென்னைக்கு படம் பார்க்க வரும் அன்னா ஹஸாரே
» அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! - நமீதா பேட்டி
» யார் இந்த அன்னா ஹஸாரே? இத்தனை நாட்களாக எங்கிருந்தார்? ராமதாஸ்
» அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum