Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
3 posters
Page 1 of 1
சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது
செய்யப்பட்டுள்ள தேரரொ ருவரை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதம நீதிவான் தர்ஷிகா விமலசிறி
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் நேற்று மேற்படி வழக்கு விசாரணைக்கு
எடுத்துக்கெரள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு
ஏற்கெனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபருக்கு பிணை
வழுங்குமாறு கோரப்பட்டிருந்தாலும் கூட, பிணை வழங்குவது தொடர்பில்
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
வேளையில், சந்தேக நபரான தேரருக்கு பிணை வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு
வெளியிடப்பட்டமைக்கு காரணம் என்னவென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்
பிரதம நீதிவான் தர்ஷிகா விமலசிறி வினவியதுடன் இதுதொடர்பில் விசாரணை
மேற்கொண்டதையடுத்தே சந்தேக நபரான தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார். __
செய்யப்பட்டுள்ள தேரரொ ருவரை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதம நீதிவான் தர்ஷிகா விமலசிறி
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் நேற்று மேற்படி வழக்கு விசாரணைக்கு
எடுத்துக்கெரள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு
ஏற்கெனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபருக்கு பிணை
வழுங்குமாறு கோரப்பட்டிருந்தாலும் கூட, பிணை வழங்குவது தொடர்பில்
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
வேளையில், சந்தேக நபரான தேரருக்கு பிணை வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு
வெளியிடப்பட்டமைக்கு காரணம் என்னவென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்
பிரதம நீதிவான் தர்ஷிகா விமலசிறி வினவியதுடன் இதுதொடர்பில் விசாரணை
மேற்கொண்டதையடுத்தே சந்தேக நபரான தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார். __
Re: சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
கயமைவாதிகளை உடனுக்குடன் அரபு நாட்டில் கொடுப்பது போல் தண்டனை அளிக்க வேண்டும்....இல்லையெனில் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, வெளிவந்து இதே தொழிலை மீண்டும் செய்வர்....
Re: சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
மனுஷத் தன்மையே இல்லாத நாய்கள்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
:#.:யாதுமானவள் wrote:மனுஷத் தன்மையே இல்லாத நாய்கள்.
Similar topics
» ஜெர்மனிய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : பெந்தோட்டையில் சம்பவம்
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
» 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
» முல்லைத்தீவில் சிறுமி மீது தந்தை பாலியல் பலாத்காரம்
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
» 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
» முல்லைத்தீவில் சிறுமி மீது தந்தை பாலியல் பலாத்காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|