சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்? Khan11

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

3 posters

Go down

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்? Empty பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 5:15

டெல்லி: மூன்று முக்கிய அம்சங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் அன்னா ஹஸாரே. இதை மிகப் பெரிய வெற்றியாக அன்னாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே அன்னாவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறதா?

நிச்சயம் இது முழு வெற்றி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ஏற்கனவே பல முக்கியக் கோரிக்கைகளை அன்னா ஹஸாரே குழு மத்திய அரசுக்காக கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசின் லோக்பால் மசோதாவை விட பலவீனமான மசோதாவாக தற்போது ஜன் லோக்பால் மசோதா மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

அன்னா தரப்பில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளவையாக கூறப்படுபவை...

பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், சிபிஐயை கொண்டு வர வேண்டும், நீதித்துறையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அன்னா குழுவின் மிக முக்கிய கோரிக்கைகள். இதை ஆரம்பத்தில் மத்திய அரசு ஏற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேசமயம் நீதித்துறையை தனியாக ஒரு மசோதாவின் கீழ் கொண்டு வரலாம் என்றும் மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில் இந்த முன்று பிரிவையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு திடீரென கூறியது. கடும் இழுபறிக்குப் பின்னர் இதை அன்னா குழு ஏற்றுக் கொண்டு விட்டது.

அதேபோல அன்னா குழு விட்டுக் கொடுத்த பிற முக்கிய விஷயங்கள்...

- ஒருவர் மீது ஊழல் புகார் வந்தால் அவரை விசாரித்துகஸ் கைது செய்யும் அளவிலான முழு அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பு அமைக்கப்பபட வேண்டும் என்ற கோரிக்கை.

- ஊழல் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற அம்சம்.

- லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு குறைந்த அளவிலான பங்கு.

இப்படி பல முக்கியமான அம்சங்களை அன்னா குழு கைவிட்டிருப்பதால், அன்னாவின் ஜன் லோக்பால் மசோதாவும் கூட தற்போது பலவீனமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

3 அம்சங்களை நாடாளுமன்றம் ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றி, அதை அன்னாவும், அவரது குழுவினரும் ஏற்றுக் கொண்டு விட்டதால், மறுபடியும் பழைய கோரிக்கைகளை முன்வைத்து அன்னா குழு போராட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் இந்த மூன்று அம்சங்களை விட மிக முக்கியமான கோரிக்கைகளை அன்னா குழு கைவிட்டிருப்பதன் மூலம் மேலும் புதிய சலசலப்பு எழுந்துள்ளது. கீழ் மட்ட அரசு அதிகாரிகளை லோக்பாலில் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அன்னா குழுவினர், பிரதமர், நீதித்துறை, சிபிஐ ஆகியோரை மட்டும் விட்டு விட முன்வந்தது அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

எனவே எப்படிப்பட்ட லோக்பால் மசோதா அமையப் போகிறது, அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்? Empty Re: பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 5:16

எது எபப்டியோ ?இவரை பாதுக்காக வரிப்பணம் தண்டமாய் போனது உண்மை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்? Empty Re: பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

Post by jasmin Mon 29 Aug 2011 - 10:12

அன்னா கசாரே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டார் ...வாழ்க பாரதம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்? Empty Re: பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 10:23

jasmin wrote:அன்னா கசாரே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டார் ...வாழ்க பாரதம்
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்? Empty Re: பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum