Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அன்புடீனின் பெருநாள் வாழ்த்துக்கவிதை
5 posters
Page 1 of 1
அன்புடீனின் பெருநாள் வாழ்த்துக்கவிதை
”இன்று
பெருநாள் ஈகைத் திருநாள்
புத்தாடை அணிந்து, புதுமணம் பூசி
பூத்துக் குலுங்கி
மகிழும் இந்நாளில்
முப்பது நோன்பின்
முதல்பத்து பற்றியும்
முப்பது நாளின் ஸஹர்நிலை பற்றியும்
நோன்புப் பெருநாள்
நோக்குகள் பற்றியும்
கூறுவதற்க்காய் நான் ஆசுகவி அன்புடீன்
சேனையின் அன்பு உறவுகள்
எல்லோர்க்கும் நெஞ்சில் இருந்தென்
அஸ்ஸலாமு அலைக்கும்
***********************
ஐந்து தூண்களது அத்திவாரம் நமதிஸ்லாம்
ஒன்று கலிமா, இன்னொன்று தொழுகை
மற்றது ஸக்காத்து, நோன்பு, ஹஜ்ஜென்று
மடல்கள் ஐந்தின் மகத்துவம் இஸ்லாமியம்!
இஸ்லாம் சொல்லும் இதமான கடமைகளுள்
இரகசியம் நோன்பு பரகசியம் அல்லஅது
மனிதனுக்கு இறைவன் மலர்த்துகின்ற மனப்பரீட்சை
மாண்புமிகு நோன்பு ஓம்பும்உயர் பண்புஅது!
ஸஹர்ஒரு பறக்கத்து சாற்றுவது நபிகூற்று
புலனுக்கு தெரியாத புலப்பாடு அதனூற்று
ஸஹர்ஒரு றஹ்மத்து சாத்துவீகம் அதன்கீற்று (பிற)
சமயங்கள் எவைதானும் சாராத முறைமாற்று
ஸஹர்ஒரு மருத்துவம்! சான்றோர்சொல் மந்திரம்!
சன்மார்க்க சமத்துவம்! சாந்திமறை சரித்திரம்!
ஸஹர்ஒரு சமுத்திரம்! சம்தர்ம எந்திரம்!
ஸஹர்இறை தத்துவம்! சபைபோற்றும் மகத்துவம்!
*************************
நோன்புப்பூவை நுகர்ந்தவர் கோடி, அதன்
நோக்கமறிந்து நோற்றவர் கோடி, இன்று
மாண்புப்பெருநாள் மலர்வினில் கூடி, இன்ப
மகிழ்சியிலாடி குதிக்கிறார் பாடி, தக்பீர்
வானைப்பிழந்து ஒலிக்குது கேளீர்! எங்கும்
வல்லவன் அல்லாஹ்வின் வாழ்த்துரை பாரீர்
தேனையுண்ட வண்டுகள் போலவே, மக்கள்
தேசம் முழுவதும் தெரிகிறார் காணீர்!
அடுத்தவன் பசிக்கப் புசியாதே என்று
அருமை நபிகள் ஆற்றிய உரையின்
தொடுத்த பாலம் தொடர்கதை நோன்பு
தொன்று தொட்டு தொடர்வது பண்பு!
அடுத்தவன் பசியை அடுத்தவன் அறிய
ஆக்கிய புதிய புத்தகம் நோன்பு
இருப்பவர் இல்லாதவர் எனும்நிலை இன்றி
எல்லோரும் பெருநாள் எடுப்பது மாண்பு
***********************
எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற நிலையை
இல்லாமை இல்லாமல் இருக்கின்ற நிலையை
சொல்ல வருவதும் சுட்டியே நிற்பதும்
சோபனம் சொல்வதும் சுகமிந்தப் பெருநாள்!
வள்ளல் தனங்களை வளர்ப்பது பெருநாள்
வறுமைக்கு வறுமையை வைப்பது பெருநாள்
உள்ளவர் இல்லாதவர் ஒவ்வொரு வீட்டிலும்
ஒருமைப் பாட்டினை ஒலிப்பது பெருநாள்!
*********************
இருப்பவன் ஒருவனும் இல்லாதவன் ஒருவனும்
இல்லாத நிலையை இணக்கிடத் தூண்டிடும்
பொறுப்பான பணியை பூமிக்குச் சொல்லுகின்ற
புதியநாள் வந்ததே! பெரியநாள் வந்ததே!
கொடுப்பவன் ஒருவனும் பெறுபவன் ஒருவனும்
கொலு கொண்டிருப்பது கொள்கையில் இல்லையே!
அடுத்தவன் போலவே அடுத்தவன் வாழ்ந்திடும்
அடிப்படைத் தத்துவம் பெருநாள்நீ வாழ்கவே!
*********************
தோளோடு தோழமை தொழுகையில் மட்டுமா?
தோழமை தொடர்ந்து தொழிற்பட மறுப்பதேன்
ஆளுமை அதன் அடிப்படைத் தத்துவம்
அறிய உணர்த்திடும் அறிவகம் நோன்பதே
வாழும் மனிதருள் வாழாமை வாழ்வதா?
வாழ்வாங்கு வாழ்ந்திட வகைசொல்லும் மாண்பதே!
பாலோடு தேனையும் பருகிடும் சுவைதரும்
பக்குவம் நோன்பதன் பவுத்திரம் வாழ்கவே!
****************************
EID MUBARAK
பெருநாள் ஈகைத் திருநாள்
புத்தாடை அணிந்து, புதுமணம் பூசி
பூத்துக் குலுங்கி
மகிழும் இந்நாளில்
முப்பது நோன்பின்
முதல்பத்து பற்றியும்
முப்பது நாளின் ஸஹர்நிலை பற்றியும்
நோன்புப் பெருநாள்
நோக்குகள் பற்றியும்
கூறுவதற்க்காய் நான் ஆசுகவி அன்புடீன்
சேனையின் அன்பு உறவுகள்
எல்லோர்க்கும் நெஞ்சில் இருந்தென்
அஸ்ஸலாமு அலைக்கும்
***********************
ஐந்து தூண்களது அத்திவாரம் நமதிஸ்லாம்
ஒன்று கலிமா, இன்னொன்று தொழுகை
மற்றது ஸக்காத்து, நோன்பு, ஹஜ்ஜென்று
மடல்கள் ஐந்தின் மகத்துவம் இஸ்லாமியம்!
இஸ்லாம் சொல்லும் இதமான கடமைகளுள்
இரகசியம் நோன்பு பரகசியம் அல்லஅது
மனிதனுக்கு இறைவன் மலர்த்துகின்ற மனப்பரீட்சை
மாண்புமிகு நோன்பு ஓம்பும்உயர் பண்புஅது!
ஸஹர்ஒரு பறக்கத்து சாற்றுவது நபிகூற்று
புலனுக்கு தெரியாத புலப்பாடு அதனூற்று
ஸஹர்ஒரு றஹ்மத்து சாத்துவீகம் அதன்கீற்று (பிற)
சமயங்கள் எவைதானும் சாராத முறைமாற்று
ஸஹர்ஒரு மருத்துவம்! சான்றோர்சொல் மந்திரம்!
சன்மார்க்க சமத்துவம்! சாந்திமறை சரித்திரம்!
ஸஹர்ஒரு சமுத்திரம்! சம்தர்ம எந்திரம்!
ஸஹர்இறை தத்துவம்! சபைபோற்றும் மகத்துவம்!
*************************
நோன்புப்பூவை நுகர்ந்தவர் கோடி, அதன்
நோக்கமறிந்து நோற்றவர் கோடி, இன்று
மாண்புப்பெருநாள் மலர்வினில் கூடி, இன்ப
மகிழ்சியிலாடி குதிக்கிறார் பாடி, தக்பீர்
வானைப்பிழந்து ஒலிக்குது கேளீர்! எங்கும்
வல்லவன் அல்லாஹ்வின் வாழ்த்துரை பாரீர்
தேனையுண்ட வண்டுகள் போலவே, மக்கள்
தேசம் முழுவதும் தெரிகிறார் காணீர்!
அடுத்தவன் பசிக்கப் புசியாதே என்று
அருமை நபிகள் ஆற்றிய உரையின்
தொடுத்த பாலம் தொடர்கதை நோன்பு
தொன்று தொட்டு தொடர்வது பண்பு!
அடுத்தவன் பசியை அடுத்தவன் அறிய
ஆக்கிய புதிய புத்தகம் நோன்பு
இருப்பவர் இல்லாதவர் எனும்நிலை இன்றி
எல்லோரும் பெருநாள் எடுப்பது மாண்பு
***********************
எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற நிலையை
இல்லாமை இல்லாமல் இருக்கின்ற நிலையை
சொல்ல வருவதும் சுட்டியே நிற்பதும்
சோபனம் சொல்வதும் சுகமிந்தப் பெருநாள்!
வள்ளல் தனங்களை வளர்ப்பது பெருநாள்
வறுமைக்கு வறுமையை வைப்பது பெருநாள்
உள்ளவர் இல்லாதவர் ஒவ்வொரு வீட்டிலும்
ஒருமைப் பாட்டினை ஒலிப்பது பெருநாள்!
*********************
இருப்பவன் ஒருவனும் இல்லாதவன் ஒருவனும்
இல்லாத நிலையை இணக்கிடத் தூண்டிடும்
பொறுப்பான பணியை பூமிக்குச் சொல்லுகின்ற
புதியநாள் வந்ததே! பெரியநாள் வந்ததே!
கொடுப்பவன் ஒருவனும் பெறுபவன் ஒருவனும்
கொலு கொண்டிருப்பது கொள்கையில் இல்லையே!
அடுத்தவன் போலவே அடுத்தவன் வாழ்ந்திடும்
அடிப்படைத் தத்துவம் பெருநாள்நீ வாழ்கவே!
*********************
தோளோடு தோழமை தொழுகையில் மட்டுமா?
தோழமை தொடர்ந்து தொழிற்பட மறுப்பதேன்
ஆளுமை அதன் அடிப்படைத் தத்துவம்
அறிய உணர்த்திடும் அறிவகம் நோன்பதே
வாழும் மனிதருள் வாழாமை வாழ்வதா?
வாழ்வாங்கு வாழ்ந்திட வகைசொல்லும் மாண்பதே!
பாலோடு தேனையும் பருகிடும் சுவைதரும்
பக்குவம் நோன்பதன் பவுத்திரம் வாழ்கவே!
****************************
EID MUBARAK
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: அன்புடீனின் பெருநாள் வாழ்த்துக்கவிதை
வேண்டுகின்ற பேர்களுக்கு
நோன்பு நல்லமாண்பு
விரும்புகின்ற
பேர்களுக்கு நோன்பு தூயஅன்பு
சான்றோர்க்கு நோன்பு
நேர்நெறி வரம்பு
உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே .
அழகிய வாழ்த்துக் கவிதை கண்டு
மனம் மகிந்தது இங்கு !
உங்களுக்கும் வாழ்த்து சொல்வதே மாண்பு .
வாழ்த்துகிறேன் ஆசுகவிக்கு இங்கிருந்து !
நோன்பு நல்லமாண்பு
விரும்புகின்ற
பேர்களுக்கு நோன்பு தூயஅன்பு
சான்றோர்க்கு நோன்பு
நேர்நெறி வரம்பு
உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே .
அழகிய வாழ்த்துக் கவிதை கண்டு
மனம் மகிந்தது இங்கு !
உங்களுக்கும் வாழ்த்து சொல்வதே மாண்பு .
வாழ்த்துகிறேன் ஆசுகவிக்கு இங்கிருந்து !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புடீனின் பெருநாள் வாழ்த்துக்கவிதை
அன்புடீன் ஐயா அவர்களின் அன்பான வாழ்த்து கவிதை மிகவும் அருமை தொடருங்கள் ஐயா சேனைக்காக இன்னும் தாருங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்புடீனின் பெருநாள் வாழ்த்துக்கவிதை
அழகிய கவிதை வரிகளில் முதுமை ஆனந்தம் தருகிறது வரிகளைப் படிக்கும் போது மிக்க நன்றிகள்
Re: அன்புடீனின் பெருநாள் வாழ்த்துக்கவிதை
கவிதைக்கு நிகரில்லை. ஆசுகவி என்றால் காலத்துக்கு பொருத்தமான வரிகள் அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது.
அன்று பார்த்த விழிகள் அவர் தந்த கவிதையை கனணி தட்டச்சுவில் வரைந்த ஞாபகம் உறவே நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன். உனது நலம் நீடீக்க நீ தந்த பதிவுகளை பதித்த கைகளை ஒரு முறை நீனைவுபடுத்தியவனாக இன்நன்நாளில் வேண்டியவனாக ஆமீன் ஆமீன்
அன்று பார்த்த விழிகள் அவர் தந்த கவிதையை கனணி தட்டச்சுவில் வரைந்த ஞாபகம் உறவே நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன். உனது நலம் நீடீக்க நீ தந்த பதிவுகளை பதித்த கைகளை ஒரு முறை நீனைவுபடுத்தியவனாக இன்நன்நாளில் வேண்டியவனாக ஆமீன் ஆமீன்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Similar topics
» பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)
» பெருநாள் வாழ்த்துக்கள்…!!!
» இனிய பெருநாள் !
» பெருநாள் தொழுகை
» யாருக்குப் பெருநாள்?
» பெருநாள் வாழ்த்துக்கள்…!!!
» இனிய பெருநாள் !
» பெருநாள் தொழுகை
» யாருக்குப் பெருநாள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|