Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
+3
நேசமுடன் ஹாசிம்
உமா
நண்பன்
7 posters
Page 1 of 1
ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
மண்ணில் இட்டாலும்
மங்காது மறையாது
நீரில் இட்டாலும்
அமிழாது கரையாது
கல்விக்கு உயிர் கொடுக்கும்
ஆசிரியர்களுக்கு வாழ்ததுக்கள்
கல்விக்குதவுவோர் காலத்தால்
அழிவதில்லை
முடிந்த வரை நாமும் உதவுவோம்
வாழ்த்துக்கள் ஆசிரிர்கள்(யைகள்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
எம்மை உலகுக்கு ஆக்கிக்கொடுத்த
பெற்றோர் எம் முதல் ஆசிரியர்
செதுக்கி செப்பனிட்டு அறிவுப்பால்
ஊற்றி வடித்தெடுத்த ஆசான்களுக்கென்றெரு
மகிழும் தினம் அன்னாள் இன்னாள்
என் குருவான அத்தனை ஆசான்களும்
நலமுடன் வாழவும் சுவனம் அடைந்திடவும்
இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்
இன்னாளை வாழ்த்துகிறேன்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
பெற்றோர் எம் முதல் ஆசிரியர்
செதுக்கி செப்பனிட்டு அறிவுப்பால்
ஊற்றி வடித்தெடுத்த ஆசான்களுக்கென்றெரு
மகிழும் தினம் அன்னாள் இன்னாள்
என் குருவான அத்தனை ஆசான்களும்
நலமுடன் வாழவும் சுவனம் அடைந்திடவும்
இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்
இன்னாளை வாழ்த்துகிறேன்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:எம்மை உலகுக்கு ஆக்கிக்கொடுத்த
பெற்றோர் எம் முதல் ஆசிரியர்
செதுக்கி செப்பனிட்டு அறிவுப்பால்
ஊற்றி வடித்தெடுத்த ஆசான்களுக்கென்றெரு
மகிழும் தினம் அன்னாள் இன்னாள்
என் குருவான அத்தனை ஆசான்களும்
நலமுடன் வாழவும் சுவனம் அடைந்திடவும்
இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்
இன்னாளை வாழ்த்துகிறேன்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
கல்வியே!
கருந்தன்மையென்று அன்று
கற்றுத்தந்தார்கள் ஆதலாலயே
நாங்கள் மனிதப்புனிதர்களானோம்
அறியாமையை
அடியோடு கிள்ளியெறிந்த பெருமையும்
அந்த ஆசான்களையே சேரும்
உங்கள் புகழ் பாட
இந்த ஒரு தினம் போதாது
வாழ்துக்கள் அன்பு ஆசான்களே
கருந்தன்மையென்று அன்று
கற்றுத்தந்தார்கள் ஆதலாலயே
நாங்கள் மனிதப்புனிதர்களானோம்
அறியாமையை
அடியோடு கிள்ளியெறிந்த பெருமையும்
அந்த ஆசான்களையே சேரும்
உங்கள் புகழ் பாட
இந்த ஒரு தினம் போதாது
வாழ்துக்கள் அன்பு ஆசான்களே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
@. @.பாயிஸ் wrote:கல்வியே!
கருந்தன்மையென்று அன்று
கற்றுத்தந்தார்கள் ஆதலாலயே
நாங்கள் மனிதப்புனிதர்களானோம்
அறியாமையை
அடியோடு கிள்ளியெறிந்த பெருமையும்
அந்த ஆசான்களையே சேரும்
உங்கள் புகழ் பாட
இந்த ஒரு தினம் போதாது
வாழ்துக்கள் அன்பு ஆசான்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசான்களே
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
இவன் தமிழ் நாட்டுக்காரன்
விரட்டிய மலையாள சகாக்கள்
தனிமையில் நான் தத்தளித்தபோது
மொழியில் பேதம்சொல்லாதீர் என்று
அரவணைத்தார் ஆசிரியர் பெருந்தகை
இவன் மலையாளத்தான்
தமிழ் இவனுக்கு ஏறுமோ
என்னோக்கி நகைத்தனர் தமிழ் சகாக்கள்
நீ தமிழில் சிறந்தோங்குவாய்
நம்பிக்கை கரம் கொடுத்து
தமிழ் புலமை கற்றுக்கொடுத்தார்
அன்று ஒரு ஆசிரியர் பெருந்தகை
என் தமிழ் புலமை
ஊரில் யாருக்கு உண்டு
என்று சுய மார்தட்டும்படி
தமிழ் தந்த ஆசியருக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்
உலகில் உள்ள எல்லா ஆசிரியர் பெருந்தொகைகளுக்கு
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
விரட்டிய மலையாள சகாக்கள்
தனிமையில் நான் தத்தளித்தபோது
மொழியில் பேதம்சொல்லாதீர் என்று
அரவணைத்தார் ஆசிரியர் பெருந்தகை
இவன் மலையாளத்தான்
தமிழ் இவனுக்கு ஏறுமோ
என்னோக்கி நகைத்தனர் தமிழ் சகாக்கள்
நீ தமிழில் சிறந்தோங்குவாய்
நம்பிக்கை கரம் கொடுத்து
தமிழ் புலமை கற்றுக்கொடுத்தார்
அன்று ஒரு ஆசிரியர் பெருந்தகை
என் தமிழ் புலமை
ஊரில் யாருக்கு உண்டு
என்று சுய மார்தட்டும்படி
தமிழ் தந்த ஆசியருக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்
உலகில் உள்ள எல்லா ஆசிரியர் பெருந்தொகைகளுக்கு
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Last edited by செய்தாலி on Mon 5 Sep 2011 - 13:26; edited 2 times in total
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
அருமை அருமை @.செய்தாலி wrote:
இவன் தமிழ் நாட்டுக்காரன்
விரட்டிய மலையாள சகாக்கள்
தனிமையில் நான் தத்தளித்தபோது
மொழியில் பேதம்சொல்லாதீர் என்று
அரவணைத்தார் ஆசிரியர் பெருந்தொகை
இவன் மலையாளத்தான்
தமிழ் இவனுக்கு ஏறுமோ
என்னோக்கி நகைத்தனர் தமிழ் சகாக்கள்
நீ தமிழில் சிறந்தோங்குவாய்
நம்பிக்கை கரம் கொடுத்து
தமிழ் புலமை கற்றுக்கொடுத்தார்
ஓன்று ஒரு ஆசிரியர் பெருந்தொகை
என் தமிழ் புலமை
ஊரில் யாருக்கு உண்டு
என்று சுய மார்தட்டும்படி
தமிழ் தந்த ஆசியருக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்
உலகில் உள்ள எல்லா ஆசிரியர் பெருந்தொகைகளுக்கு
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
-teachers-day-1.jpg" alt="" />
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
செய்தாலி wrote:
இவன் தமிழ் நாட்டுக்காரன்
விரட்டிய மலையாள சகாக்கள்
தனிமையில் நான் தத்தளித்தபோது
மொழியில் பேதம்சொல்லாதீர் என்று
அரவணைத்தார் ஆசிரியர் பெருந்தொகை
இவன் மலையாளத்தான்
தமிழ் இவனுக்கு ஏறுமோ
என்னோக்கி நகைத்தனர் தமிழ் சகாக்கள்
நீ தமிழில் சிறந்தோங்குவாய்
நம்பிக்கை கரம் கொடுத்து
தமிழ் புலமை கற்றுக்கொடுத்தார்
அன்று ஒரு ஆசிரியர் பெருந்தொகை
என் தமிழ் புலமை
ஊரில் யாருக்கு உண்டு
என்று சுய மார்தட்டும்படி
தமிழ் தந்த ஆசியருக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்
உலகில் உள்ள எல்லா ஆசிரியர் பெருந்தொகைகளுக்கு
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எப்போதுமே தங்களின் சிந்தனை கவிகளுக்கு நான் ரசிகை....
:!@!: ://:-:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
உமா wrote:செய்தாலி wrote:
இவன் தமிழ் நாட்டுக்காரன்
விரட்டிய மலையாள சகாக்கள்
தனிமையில் நான் தத்தளித்தபோது
மொழியில் பேதம்சொல்லாதீர் என்று
அரவணைத்தார் ஆசிரியர் பெருந்தொகை
இவன் மலையாளத்தான்
தமிழ் இவனுக்கு ஏறுமோ
என்னோக்கி நகைத்தனர் தமிழ் சகாக்கள்
நீ தமிழில் சிறந்தோங்குவாய்
நம்பிக்கை கரம் கொடுத்து
தமிழ் புலமை கற்றுக்கொடுத்தார்
அன்று ஒரு ஆசிரியர் பெருந்தொகை
என் தமிழ் புலமை
ஊரில் யாருக்கு உண்டு
என்று சுய மார்தட்டும்படி
தமிழ் தந்த ஆசியருக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்
உலகில் உள்ள எல்லா ஆசிரியர் பெருந்தொகைகளுக்கு
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எப்போதுமே தங்களின் சிந்தனை கவிகளுக்கு நான் ரசிகை....
:!@!: ://:-:
மேலே வரிகளின் எழுதப்பட்ட விஷயம் உண்மை
அதில் உள்ள மானவன நான்
உங்களை சேனையில் சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி
தோழமையுடன் இணைந்தி இருங்கள் தோழி
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
நண்பன் wrote:மண்ணில் இட்டாலும்
மங்காது மறையாது
நீரில் இட்டாலும்
அமிழாது கரையாது
கல்விக்கு உயிர் கொடுக்கும்
ஆசிரியர்களுக்கு வாழ்ததுக்கள்
கல்விக்குதவுவோர் காலத்தால்
அழிவதில்லை
முடிந்த வரை நாமும் உதவுவோம்
வாழ்த்துக்கள் ஆசரிர்கள்(யைகள்)
உங்கள் வாழ்த்து அருமை
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:எம்மை உலகுக்கு ஆக்கிக்கொடுத்த
பெற்றோர் எம் முதல் ஆசிரியர்
செதுக்கி செப்பனிட்டு அறிவுப்பால்
ஊற்றி வடித்தெடுத்த ஆசான்களுக்கென்றெரு
மகிழும் தினம் அன்னாள் இன்னாள்
என் குருவான அத்தனை ஆசான்களும்
நலமுடன் வாழவும் சுவனம் அடைந்திடவும்
இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்
இன்னாளை வாழ்த்துகிறேன்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
://:-: ://:-: :flower: :!@!:
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
நன்றி செய்தாலி உங்கள் மனதுக்கும் வாழ்த்திற்கும் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:எம்மை உலகுக்கு ஆக்கிக்கொடுத்த
பெற்றோர் எம் முதல் ஆசிரியர்
செதுக்கி செப்பனிட்டு அறிவுப்பால்
ஊற்றி வடித்தெடுத்த ஆசான்களுக்கென்றெரு
மகிழும் தினம் அன்னாள் இன்னாள்
என் குருவான அத்தனை ஆசான்களும்
நலமுடன் வாழவும் சுவனம் அடைந்திடவும்
இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்
இன்னாளை வாழ்த்துகிறேன்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆசிரியர்கள்(யைகள்) தின வாழ்த்துக்கள்
செய்தாலி wrote:இவன் தமிழ் நாட்டுக்காரன்
விரட்டிய மலையாள சகாக்கள்
தனிமையில் நான் தத்தளித்தபோது
மொழியில் பேதம்சொல்லாதீர் என்று
அரவணைத்தார் ஆசிரியர் பெருந்தகை
இவன் மலையாளத்தான்
தமிழ் இவனுக்கு ஏறுமோ
என்னோக்கி நகைத்தனர் தமிழ் சகாக்கள்
நீ தமிழில் சிறந்தோங்குவாய்
நம்பிக்கை கரம் கொடுத்து
தமிழ் புலமை கற்றுக்கொடுத்தார்
அன்று ஒரு ஆசிரியர் பெருந்தகை
என் தமிழ் புலமை
ஊரில் யாருக்கு உண்டு
என்று சுய மார்தட்டும்படி
தமிழ் தந்த ஆசியருக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்
உலகில் உள்ள எல்லா ஆசிரியர் பெருந்தொகைகளுக்கு
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கவிதைக்கு ஆசான் தோழனை வாழ்த்துகிறேன்
Similar topics
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» மதிப்புக்குரிய ஆசிரியர்கள் கவனத்துக்கு...
» எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» மதிப்புக்குரிய ஆசிரியர்கள் கவனத்துக்கு...
» எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|