சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Khan11

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..!

3 posters

Go down

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Empty கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..!

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 21:05

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Chivalry-iris

செங்கதி ரோனின் பொன்னிறக் கரங்கள்
எங்கும் தொட்டிடா கங்கைப் பூவே
மங்கையர் பூவினில் மயங்கிடு தல்போல்
எம்கை கண்டதும் சிவந்திடும் பூவே
கொங்கை கண்ட குழவியைப் போல்தான்
உள்ளம் கவர்ந்த குங்குமப் பூவே..
தன்கை நம்பிய தரமிகு உழவன்
செங்கை வளர்த்த செம்மலர்ப் பொழிலே
கங்கைப் பூவே உன்னெழில் கண்டு
மயங்கி மகிழ்ந்தேன் நற்சுவை தாராய்..


உண்டிநல் நிறைந்த உன்மத்தன் போல்
கண்டுனை மகிழ்ந்தேன் கங்கைப் பூவே.
மண்டின நினைவினில் மயங்கியே மகிழ்ந்துனை
மாந்தித் திளைத்திட மயங்கிடும் மனதினை
முண்டி யடித்தே முடக்கி னன்யான்
தண்மையின் அழகில் மடக்கினை பூவே
கொண்டு மகிழ்ந்துன் கோலம் கண்டிட
உண்டு திளைத்துன தெழிலதைப் பருகிட
உன்வடி வழகினில் உருகிக் களித்திட
பண்டைய நாள்முதல் பரிதவித் தனன்யான்...!


சிறுகக் குழைந்தே சிற்றிதழ் சிவந்திட
நறுமணம் கொண்டே நாடியைக் கவர்ந்திட
குறுமுகைச் செவ்விதழ் குவிந்து சிரித்திட
சிறுநகை புரிந்துன் இதழதைச் சுவைத்திட
குறுகுறுத் திடுமென் குவிந்தநல் உதடும்
உன்னெழில் கண்டபின் ஊனினை மறந்தே
முன்னெதிர் வந்துன் சிந்திடும் தேன்மழை
சின்னதோர் தேர்வடம் சிறுவர்கைப் பட்டதும்
மின்னலாய் ஒளிர்ந்திடும் ஓரதிசயம் போல்
கன்னலே உன்மது என்மதி மயக்கிடும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Empty Re: கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..!

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 22:04

பூவும் அழகு அதை வர்ணித்த வரிகளும் அழகு
வாழ்த்துக்கள் வேந்தே எந்தப் பூவுக்கு நீங்கள் வரைந்தீரோ அந்தப்பூவும் அழகு வாழ்த்துக்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Empty Re: கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..!

Post by அப்துல்லாஹ் Wed 7 Sep 2011 - 8:50

சும்மா சலசலன்னு அப்படியே நம்ம மனச நனச்சுக்கிட்டு போகுது பாருங்க இந்த பூக்களின் வாசம் பட்ட பாட்டோடை...
படிச்சு முடிச்சதும் திரும்பவும் மேல இருந்து கிழ நோக்கி வாசிக்க வைக்குது...
இது ஒரு வித்தை.... இது உங்க கிட்ட நிறையவே இருக்கு..
வார்த்தைகளின் வடிவில் ஒரு சுகமான வசந்தம் வாசிப்பவர்க்கு கிட்டும் சுகந்தம்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Empty Re: கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..!

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:42

மனம் நிறைந்து பாராட்டிய நண்பன் மற்றும் என் அருமை நண்பன் அப்துல்லாஹ் இருவருக்கும் மிக்க நன்றி..!

வேறு எவரையும் கவர்ந்திடாத இக்கவிதை உங்கள் இருவரையும் மிகக்கவர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..! Empty Re: கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum